Home Tags ஷாபி அப்துல்லா (வழக்கறிஞர்)

Tag: ஷாபி அப்துல்லா (வழக்கறிஞர்)

நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் பதவி விலக வேண்டும் –...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப்பின் எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் இல்லத்திலேயே கழிக்கலாம் என்னும் அரச உத்தரவு விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) தெரிருடின்...

நஜிப்பின் எஞ்சிய சிறைவாசம், வீட்டுக் காவலில்…கடிதம் உண்மைதான் – சாஹிட் சத்தியப் பிரமாணம்!

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புக்கான ஆவணத்தில் அவரின் தண்டனை குறைக்கப்பட்டதோடு, எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்க உத்தரவிடப்பட்டது என்றும் அதன்...

நஜிப் சிறையில் முனைவர் பட்டத்துக்கான படிப்பில் ஈடுபட்டுள்ளார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறையிலிருந்தவாறே, பிஎச்.டி என்னும் முனைவர் (டாக்டர்)...

ஷாபி அப்துல்லா எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றது தொடர்பில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீது சுமத்தப்பட்டிருந்த 4 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்...

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு – உடனடித் தீர்ப்பு பெற வருமானவரி இலாகா...

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பெரும்பாலான வழக்குகளில் அவருக்காக வழக்காடுபவர் முகமட் ஷாபி அப்துல்லா. அவர் நஜிப்பிடம் இருந்து 9.41 மில்லியன் பணம் பெற்றதாகவும் அந்தத் தொகையை வருமான வரி...

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு ஜூலை 22-இல் தொடர்கிறது

கோலாலம்பூர் : பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கு எதிர்வரும் ஜூலை 22 முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நேற்று...

காணொலி : ஷாபி அப்துல்லா : 9.5 மில்லியன் ரிங்கிட் வழக்கு விவரங்கள்

https://www.youtube.com/watch?v=tNLiOx77taU செல்லியல் காணொலி | ஷாபி அப்துல்லா : 9.5 மில்லியன் ரிங்கிட் வழக்கு விவரங்கள் | 23 மே 2021 Selliyal Video | Shafee Abdullah : RM 9.5 million case...

“என்னைப் பழி தீர்க்கும் நடவடிக்கை” – வருமானவரி வழக்கு குறித்து ஷாபி அப்துல்லா

புத்ரா ஜெயா : தனக்கு எதிராக உள்நாட்டு வருமான வரி இலாகா தொடுத்திருக்கும் வழக்கு தன்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்திருக்கிறார். நஜிப் மீதான எஸ்ஆர்சி...

வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா – 9.41 மில்லியன் ரிங்கிட்  வருமான வரி பாக்கி செலுத்த...

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதிக்கும் பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா 9.41 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும்...

நஜிப்புக்கு எதிரான திவால் நடவடிக்கை அரசியல் சதித்திட்டம்!

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கிற்கு எதிராக திவால் அறிவிப்பு அரசியல் சதித்திட்டமாகும் என்று முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். அம்னோ பொதுப் பேரவை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கடிதம் வழங்கப்பட்டதாக முகமட் ஷாபி அப்துல்லா...