Home Tags ஹிண்ட்ராஃப்

Tag: ஹிண்ட்ராஃப்

பெர்லிஸ் முப்தி விவகாரம்: இந்துக்கள் அமைதி காக்குமாறு வேதமூர்த்தி வலியுறுத்து!

கோலாலம்பூர் -  பெர்லிஸ் முப்தி விவகாரத்தில், மலேசியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், பெர்லிஸ் முப்திக்கு எதிராக நட்பு ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டவர் மீது...

இந்து தெய்வத்தை இழிவு படுத்திய பெர்லிஸ் முப்தி: ஹிண்ட்ராஃப் அவசரக் கூட்டம்!

கோலாலம்பூர் -  பெர்லிஸ் முப்தி மொகமட் அஸ்ரி சைனுல் அபிடின், இந்து தெய்வமான சக்தியை சிறுமைப்படுத்திப் பேசும் காணொளி ஒன்று அண்மையில் நட்பு ஊடகங்களில் பரவி, மலேசியாவில் வாழும் இந்துக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனை...

“ஹிண்ட்ராஃப் தீவிரவாத அமைப்பா?” – வேதமூர்த்தி வேதனை!

கோலாலம்பூர் - "ஹிண்ட்ராஃப் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இதற்காக ‘ஐஎஸ்ஏ’ என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 22...

சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!

கோலாலம்பூர், ஜூன் 3 - அண்மையில் நமது சமுதாயம் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் குறித்து கருத்துரைத்துள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, "நம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில்...

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 30-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த...

சுதந்திரத்திற்கு முந்தைய-பிந்தைய அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் – ஹிண்ட்ராஃப்

கோலாலம்பூர், மார்ச் 31 - கடந்த நூற்றாண்டில் 1940, 50-ஆம் ஆண்டுகளில் நாடு அடுத்தடுத்து அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டது. அந்த வகையில், மெர்டேக்காவுக்கு முன்னும் பின்னும், குறிப்பாக 1946 முதல் மலாயா, மலேசியாவாக...

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு – மார்ச் 30-ம் தேதி லண்டனில் நடைபெறுகிறது!

கோலாலம்பூர், மார்ச் 25 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்த வழக்கு வரும் மார்ச் 30-ம் தேதி லண்டன் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி லண்டனில் இருந்து தகவல்...

இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...

“தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

கோலாலம்பூர், நவம்பர் 30 - தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டத்தை நிலை...

ஆசிரம விவகாரம்: சட்ட நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இண்ட்ராஃப்

கோலாலம்பூர், நவம்பர் 20  - விவேகானந்தா ஆசிரமம் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் கைவிடுவதாக இண்ட்ராஃப் அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆசிரமத்தை பாரமபரியச் சின்னமாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்றும்...