Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

கோலாலம்பூர், ஜூலை 30 - 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என...

1எம்டிபி குறித்து மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 28 - 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், தாமே முன்வந்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார். இந்த...

சரவாக் ரிப்போர்ட் எத்தகைய குற்றமும் புரியவில்லை – கிளேர் பிரவுன்

கோலாலம்பூர், ஜூலை 27 - சரவாக் ரிப்போர்ட் மற்றும் அதன் ஊழியர்கள் எத்தகைய குற்றமும் புரியவில்லை என அதன் நிறுவனர் கிளேர் ரியூகேசில் பிரவுன் கூறியுள்ளார். எனவே இங்கிலாந்தில் குற்றம் புரியாத அந்த ஊழியர்களை மலேசியாவுக்கு...

1எம்டிபி உதவியாளர் கைது – அடுத்து தேநீர் வழங்கும் பெண்ணா? – சைட் இப்ராகிம்...

கோலாலம்பூர், ஜூலை 27 - 1எம்டிபி விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கியத் தலைவர்களை விடுத்து, மற்றவர்களை காவல்துறை கைது வருகிறது என்ற அர்த்தத்தில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம் தனது டுவிட்டரில் வேடிக்கையாகக்...

“1எம்டிபி-யில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறினேன்; ஆனால் நஜிப் கேட்கவில்லை” – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 27 - 1எம்டிபி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கை தான் விலகிக் கொள்ளும்படி கூறியதாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...

1எம்டிபி விசாரணை: தனியார் நிறுவன பட்டுவாடா பணியாளர் கைது

கோலாலம்பூர், ஜூலை 26 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பட்டுவாடா பணியாளர் ஒருவர் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர், 1எம்டிபி விசாரணை படலத்தில் கைது செய்யப்பட்ட...

1எம்டிபி: நான்காவது நபராக மேலும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது

புத்ராஜெயா, ஜூலை 26 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, மேலும் ஒருவரை கைது செய்துள்ளது. விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்நபர், இந்த விவகாரம் தொடர்பில்...

ஊடகங்களுக்கு தடை விதிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது: ரபிடா

கோலாலம்பூர், ஜூலை 26 - குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தடை விதிப்பது என்ற அரசின் நடவடிக்கையானது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என முன்னாள் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ்...

1எம்டிபி: கைது செய்யப்பட்ட ‘டத்தோ’ – 1 லட்சம் ரிங்கிட் பிணையில் விடுதலை

புத்ராஜெயா, ஜூலை 26 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 'டத்தோ' ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 1எம்டிபியுடன் தொடர்புடைய வேறொரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான, 54 வயதான அந்த 'டத்தோ'வை 5 நாட்கள் தங்களின்...

“எங்களது செய்தி இணையதளங்கள் தொடர்ந்து செயல்படும்” – ‘த எட்ஜ்’ அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 25 - தங்களது இரண்டு பதிப்புகளான 'த எட்ஜ் வீக்லி', 'த எட்ஜ் பினான்சியல் டெய்லி' ஆகியவற்றிற்கு ஜூலை 27-ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும்,...