Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

9.30 மணியளவில் பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் முகமட்டைச் சந்தித்த பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவருடன் பொதுத்தேர்தல் வெற்றி குறித்த...

இராணுவத் தலைவர் – ஐஜிபி சந்திப்பு – ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும்

கோலாம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என...

சபா பாரிசானிலிருந்து விலகுகிறது உப்கோ – வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது!

கோத்தா கினபாலு -சபா மாநிலத்தில் தேசிய முன்னணி கூட்டணியுடன் கைகோரித்து 14-வது பொதுத்தேர்தலில் 5 தொகுதிகளை வெற்றி பெற்ற உப்கோ கட்சி (United Pasokmomogun Kadazandusun Murut Organisation), தற்போது தேசிய முன்னணியின்...

5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் சந்திப்பு நடத்த மாமன்னர் அனுமதியளித்துவிட்டதாக பக்கத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். நேற்று புதன்கிழமை நடைபெற்ற 14-வது...

சிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி

ஷா ஆலாம் - இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு களமிறங்கிய தேசிய முன்னணி மீண்டும் ஒரு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 56 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே...

மக்கள் தீர்ப்பை ஏற்று புதிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தல் முடிவுகளின் படி மக்கள் தீர்ப்பை ஏற்று உடனடியாக தாமதிக்காமல் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் தமது அதிகாரப்பூர்வ...

கெடா மாநிலம்: பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி சிக்கல் எழலாம்

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அம்மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி தனித்துக் கைப்பற்றி இருந்தாலும் மாநில அரசாங்கத்தை அமைப்பதில்...

ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் – மகாதீர் அறிவித்தார்.

கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த துன் மகாதீர் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என்றும், அந்த முடிவில் மாற்றமில்லை என்றும் அறிவித்தார். தற்போதைக்கு விற்பனை...

“135 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இன்றே அமைத்தாக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்

கோலாலம்பூர் - (பிற்பகல் 12.30 மணி நிலவரம்) பத்திரிக்கையாளர்களை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் சந்தித்த துன் மகாதீர், புதிய அரசாங்கம் இன்றே அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். அவர் மேலும்...

நஜிப்: பத்திரிக்கையாளர்களை சந்தித்து நஜிப் உரை

கோலாலம்பூர் - (காலை 11.15 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு அம்சங்கள் குறித்துக்...