Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்க வேண்டுமென்று மலேசிய இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார். புத்ராஜெயாவில் இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...

தேர்தல் 14: பெராபிட்டில் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி போட்டியிடுகிறார்!

ஜார்ஜ் டவுன் - 14-வது பொதுத்தேர்தலில், பெராபிட் சட்டமன்ற தொகுதியில் பினாங்கு காபந்து முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி ஹெங் லீ லீ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜசெக-வின் மூத்த மகளிர்...

தேர்தல் 14: திராம் சட்டமன்றத்தில் மீண்டும் போட்டியிட குமுதா தயார்!

ஜோகூர் பாரு - திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும்...

“அன்று தெமர்லோவில் சந்தித்தோம்! இப்போது இண்ட்ரா மக்கோத்தாவில் சந்திப்போம்”

குவாந்தான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுவாரசியமான, நட்சத்திரப் போராட்டக் களமாக உருவெடுத்துள்ளது பகாங் மாநிலத்தின் இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதி. பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகரை அடுத்துள்ள தொகுதி இண்ட்ரா மக்கோத்தா. கடந்த...

பூலாய்: சலாஹூடின் அயூப் மீண்டும் நூர் ஜஸ்லானை எதிர்க்கிறார்

ஜோகூர் பாரு – முதலில் பூலாய் நாடாளுமன்றம், பின்னர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றம் என மாறி மாறி அறிவிக்கப்பட்ட அமானா கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப் எங்கே போட்டியிடுவார் என்பது...

மலேசிய வரலாற்றில் ‘புதன்கிழமை’ பொதுத்தேர்தல் முதல் முறையல்ல!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல், வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறவிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், எதிர்கட்சிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அதனைக் கடுமையாக விமர்சிக்கத்...

தேர்தல் 14: மே 9-ம் தேதி பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக இன்று புதன்கிழமை காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார். நேற்று தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல்...

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்று, சிலாங்கூர் மாநிலம் மீண்டும் எதிர்கட்சியின் ஆட்சியின் கீழ் வந்தால், அரசாங்க ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என...

சுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தான் கேட்டதாகக் கூறப்படும் தகவலை மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி மறுத்திருக்கிறார். மாறாக அத்தொகுதி தனக்குக் கொடுக்கப்பட்டால் என்ன செய்வேன்...

தேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை வருவதால், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி...