Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

தேர்தல் 14 முன்கூட்டிய வாக்குப்பதிவு: பிற்பகல் வரையில் 45% வாக்குகள் பதிவு!

கோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில், பிற்பகல் வரையில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். "ஆயுதப் படைகளைச் சேர்ந்த...

1எம்டிபி கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை: நஜிப் அதிருப்தி!

கோலாலம்பூர் - கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் அண்மையில், 1எம்டிபி தலைமைச் செயலதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கருத்தரங்கில் பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது தனக்கு மிகவும் அதிருப்தியை...

தொகுதி வலம்: கேமரன் மலை – “வெற்றி பெற்றால் என்ன பணிகள் செய்யப் போகிறேன்?”...

தானா ரத்தா - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், கடந்த புதன்கிழமை மே 2-ஆம் தேதி கேமரன் மலை,...

டாயிம், ரபிடா, ராய்ஸ் அம்னோவிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர் - தொடர்ந்து அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மூன்று முக்கியத் தலைவர்களை அம்னோ கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. முன்னாள் நிதியமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின், அம்னோவின் முன்னாள்...

தொகுதி வலம்: தெலுக் இந்தான்: மண்ணின் மைந்தன் மா சியூ கியோங் வீழ்வாரா?

தெலுக் இந்தான் - இந்துக்கள் கொண்டாடும் ஆலயத் திருவிழாக்களில், சித்ரா பௌர்ணமி திருவிழாவும் ஒன்று. மலேசியாவைப் பொறுத்தவரை சித்ரா பௌர்ணமிக்கு நாடு முழுமையிலுமிருந்து மக்கள் அதிக அளவில் கூடுவது தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ...

பாரிசான் வெற்றி பெற்றால் சுங்கை பட்டாணிக்கு 25 மில்லியன் ஒதுக்கீடு: சாஹிட்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை பட்டாணி நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி (பாரிசான்) வெற்றி பெற்றால், 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாக பராமரிப்பு துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி...

அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்: தியான் சுவா, பிரபாகரன் மீது காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை...

“வாக்குகள் இரகசியம்! விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாக்களியுங்கள்” காவல் துறையினருக்கு ஐஜிபி அறைகூவல்!

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் நம்ப முடியாத அளவுக்கு சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று இராணுவத்தினரும், காவல் துறையினரும் தங்களின் வாக்குகளைச் சுதந்திரமாக யாருக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அளிக்கலாம்...

டாக்டர் சுப்ரா பங்களிப்பால் மேம்பாடுகள் பல கண்ட சிகாமாட் சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி

1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது. தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், "2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித...

மே 9 அன்று மின்சாரத் துண்டிப்பு ஏற்படலாம் – மொகிதின் கவலை!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று, இரவு 8 மணிக்கு, வாக்குகள் எண்ணப்படும் பொழுது மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்படலாம் எனக் கவலையடைவதாக பெர்சாத்து...