Home Tags 2022 உலகக் கிண்ண காற்பந்து

Tag: 2022 உலகக் கிண்ண காற்பந்து

உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா கிண்ணத்தை வெற்றி கொண்டது

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் இரண்டுமே 3-3 கோல்கள் எண்ணிக்கையில் சரிசமமாக ஆட்டத்தை முடித்துக் கொண்டன. 90 நிமிடங்களுக்கான ஆட்டத்தில்...

உலகக் கிண்ணக் காற்பந்து : பிரான்ஸ் 2-0 கோல்களில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில்...

டோஹா : உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது. இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது....

உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது

டோஹா : உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி ஆட்டத்தில் நுழைந்தது. காற்பந்து  விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர்...

உலகக் கிண்ணக் காற்பந்து : இக்குவாடோர் – 2 கத்தார்...

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான கத்தார் தென் அமெரிக்க நாடான இக்குவேடோருடன் மோதியது. இந்த...

ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை

ஊக்கமருந்துக்கு எதிரான அனைத்லுக மன்றம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இரஷியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!

2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில், மலேசிய காற்பந்து அணி இந்தோனிசியாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மலேசியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்ட இந்தோனிசிய காவல் துறையை சைட் சாதிக்...

உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் மலேசிய இரசிகர்கள் மீது தண்ணீர் தெறிக்கப்பட்டது, எனும் இந்தோனிசிய காவல் துறையின் கருத்தை சைட் சாதிக் சாடினார்.

காற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்!

உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது எழுந்த வன்முறை சம்பவங்களுக்கு, இந்தோனிசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகக் கோப்பை தகுதித் சுற்றில் மலேசியா, இந்தோனிசிய அணியை வீழ்த்தியதை அடுத்து அரங்கில் கலவரம்!

உலகக் கோப்பை தகுதித் சுற்றில் மலேசியா இந்தோனிசிய அணியை வீழ்த்தியதை, அடுத்து அரங்கில் வெடித்த கலவரத்தில் சைட் சாதிக் சிக்கிக் கொண்டார்.

கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்!

இலண்டன், ஜூன் 1 - கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, அனைத்துலக பொது மன்னிப்பு மன்றத்தின்  (Amnesty) ஆய்வு தெரிவித்துள்ளது. 2022...