Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

ஜெர்மன் விங்ஸ் விமான விபத்து: பயணம் செய்த 150 பேரும் பலி!

பாரீஸ், மார்ச் 24 - இன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என பிரான்ஸ் போக்குவரத்துத் துறை துணை...

148 பேருடன் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்து!

பாரீஸ், மார்ச் 24 - பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் 142 பயணிகளுடன் சென்ற லூப்தான்சா ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானம் ஏ320 இன்று விபத்திற்குள்ளானது. ஸ்பெயினின் பார்சிலோனாவில்...

கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

ஈடன், மார்ச் 24 – உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை  4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி. உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன்...

“சீர்திருத்தம்” – ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வாரின் 3 வயது பேரன் கோஷம்!

கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் ஷியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு...

ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிம்: கடும் காவலுடன் அழைத்து வரப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் சியாரியா...

8,000 ஏக்கரில் உருவாகிறது ஆந்திராவின் தலைநகர் அமராவதி!

ஆந்திரா, மார்ச் 24 - ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகருக்கு ‘அமராவதி’ எனப் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர அரசு ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என...

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் குறித்த சட்டப்பிரிவு 66ஏ ரத்து – உச்ச நீதிமன்றம்...

புதுடெல்லி, மார்ச் 24 - சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக...

Lakme Fashion Week 2015: Gauri Khan impresses all!

Mumbai, March 24 - The front row filled up faster than one could imagine at the end of Day 3. And how could it not...

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 2) – தமிழ்மணி கண்ணோட்டம்!

கோலாலம்பூர், மார்ச் 24 - (மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) என்ற தலைப்பில் நேற்று செல்லியலில் இடம் பெற்ற பெரு.அ.தமிழ்மணியின் கண்ணோட்டத்தின் இரண்டாம் பாகம் இது)  எம்.ஐ.இ.டி கல்வி வாரியத்தில்...

இந்தியாவுடன் நட்புறவு – தேசிய தின நாளில் பாகிஸ்தான் விருப்பம்!

இஸ்லாமாபாத், மார்ச் 24 - இந்தியாவுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகின்றோம் என பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய தினம் நேற்று அந்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு...