Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

மலாக்கா - தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும்...

நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி 2019

சிரம்பான் - நெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி, தித்தியான் டிஜிட்டல் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை மே 18-ஆம் தேதி  தேசிய வகை பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக...

மாபெரும் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – வரலாற்றில் புதிய துவக்கம்

ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் (படம்) கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதுமுள்ள பல தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து சிறுவர் சிறுகதைப் பட்டறைகள், பயிற்சி விளக்கங்கள், வழிகாட்டி நூல்கள் என அயராமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றார்....

தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப சாதனை- வேதமூர்த்தி பாராட்டு

கோலாலம்பூர் - 2019-ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் புரிந்துள்ள அபார சாதனையைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அதேவேளை, அவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக பிரதமர்...

தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

ஈப்போ: சிம்மோரில் அமைந்துள்ள தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிட கட்டுமானத்திற்கான 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அப்பள்ளிக் கூடத்தில் அதிக...

சாமிவேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை குப்பையில் வீசப்பட்டது!

பாடாங் செராய்: ஹென்றேட்டா தமிழ் பள்ளியில், துன் சாமி வேலு கையொப்பமிட்ட நினைவுப் பலகை ஒன்று குப்பையில் வீசப்பட்ட விவகாரம் குறித்து, கெடாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள்...

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற தமிழ்விழா அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லை என்ற சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக...

“தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

(தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாதது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் தெரிவித்திருக்கும் கண்டனங்களுக்கு, முனைவர்...

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்

கோலாலம்பூர் - எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் அண்மையில் தனது வலைத்தளத்தில் (vallinam.com.my/navin) தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழா தொடர்பாக எழுதியிருந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் தாக்கங்களை...

தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன

கோலாலம்பூர் - தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கை - மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை - இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது...