Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

வெளிநாடு செல்லும்போது நஜிப் கைதாகக்கூடும்: மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர்- வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 1எம்டிபி குறித்து சில வெளிநாடுகள் மேற்கொள்ளும் விசாரணையில்...

ஜோகூர் சுல்தான், நஜிப் சந்திப்பு: இரு தரப்புகளுக்கும் இடையில் அரசியல் சூடு தணியுமா?

ஜோகூர்பாரு - ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மஹ்ரம் சுல்தான் இஸ்கந்தரை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேரில் சந்தித்துப் பேசினார். ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர்,...

நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின். 2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நஜிப் மீது...

பிரதமர் 3 மில்லியன் கொடுத்தாரா? ஜமால் யுனுஸ் மறுப்பு!

கோலாலம்பூர்- சிவப்புச் சட்டைப் பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 3 மில்லியன் ரிங்கிட் தொகை அளித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு...

புகைமூட்டம்: ஹெலிகாப்டரைத் தவிர்த்து சாலையில் பயணம் செய்தார் நஜிப்!

கோலாலம்பூர் - நாடெங்கும் பரவியுள்ள அதிகப்படியான புகைமூட்டம், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, மலேசியப் பிரதமரின் முக்கியப் பணிகளில் கூட இடையூறை ஏற்படுத்தியுள்ளது. கண்ணை மறைக்கும் அளவிலான கடுமையான புகைமூட்டத்தால், நிகழ்ச்சி ஒன்றிற்கு...

1எம்டிபி விசாரணைக்கு அரசாங்கம் உதவும் – நஜிப் உறுதி!

புத்ராஜெயா- 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு துணை நிற்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். 1எம்டிபி விவகாரம் வெளிப்படையாகவும், அதேசமயம் இலகுவாகவும் கையாளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். "பொதுமக்கள் மற்றும்...

ஆவணப்படம் கூறுவது பொய்யா? அல் ஜசீரா மீது வழக்குப் போடுங்கள் – மகாதீர் கூறுகிறார்!

கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கு பற்றி அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தில் உண்மையில்லை என்று அரசாங்கம் நினைத்தால், அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கட்டும் என்று முன்னாள் பிரதமர் துன்...

அல்தான்துயா கொலை: பெயரில் உள்ள களங்கத்தை நஜிப் போக்க வேண்டும் – மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் நாட்டின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், அவரது அரசாங்கமும் போக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர்...

நஜிப்பின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு குறித்து ஹாங்காங் காவல் துறை...

ஹாங்காங் – பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடையதாக நம்பப்படும் ஹாங்காங் வங்கிக் கணக்கில் உள்ள 250 மில்லியன் அமெரிக்க டாலர் குறித்த விசாரணையை ஹாங்காங் காவல் துறையினர் தொடக்கியுள்ளனர். இந்தத் தகவலை டைம்...

அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது ஏன்? – கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர் - அல்தான்துயா ஷாரிபு மரணத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், பின் எதற்காக அக்கொலை வழக்கை விசாரணை செய்து வந்த அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது? என்று ஜசெக மூத்த...