Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 23 - பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சி நடவடிக்கைகளில், ஒரு கட்டமாக 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் 'ஹட்ஃப் IIIகஸ்னவி' (Hatf III Ghaznavi) ஏவுகணையை அந்நாடு...

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸில் போலியான கல்விச் சான்றிதழ்கள் – 350 ஊழியர்கள் பணிநீக்கம்!

பாகிஸ்தான், ஏப்ரல் 7 - பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான, சர்வதேச ஏர்லைன்ஸ்(பிஐஏ)-ல் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் இருந்த, 350 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த...

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டது!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 7 - ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையொட்டி, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை இன்று மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் மற்றும் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்நாட்டின் அரசியல்...

தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க மீண்டும் பாகிஸ்தான் முடிவு!

பாகிஸ்தான், மார்ச் 21 - பாகிஸ்தானில் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போரில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முன்வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் நடந்த...

பின்லேடனை கண்டுபிடிக்க உதவிய மருத்துவருக்கு தண்டனை குறைப்பு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பெஷாவர்,  மார்ச் 17 - அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி பயங்கர தாக்குதலை நடத்தியவர் அல்கொயிதா...

பாகிஸ்தானில் பட்டினியால் 160 பேர் பலி!

இஸ்லாமாபாத், மார்ச் 14 - பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பசி, பட்டினியில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லையில் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள...

அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்

 இஸ்லாமாபாத், பிப் 20 -அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே 23 எல்லை பாதுகாப்பு வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்...

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டுவெடித்து பயணிகள் ரயில் தடம் புரண்டது 4 குழந்தைகள் உள்பட 8...

 கராச்சி,பிப்19-பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்று, கராச்சியில் இருந்து பெஷாவர் நோக்கி குஷல்கான்...

பாகிஸ்தானில் ஆபாசம் படம் காட்டிய திரையரங்கில் குண்டு வீச்சு!

பெஷாவர், பிப். 12– பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ‘ஷாமா சினிமா’ என்ற பெயரில் திரையரங்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த திரையரங்கில் ஏராளமானவர்கள் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த...

337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்

கராச்சி, ஆக. 24- இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச்...