Home Tags வான் அசிசா

Tag: வான் அசிசா

14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!

கோலாலம்பூர் - வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அத்தொகுதியின்...

பிரதமர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது ஹராப்பான்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பக்காத்தான் ஹராப்பான் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார். "எங்களது தேர்வு அன்வார்...

துன் மகாதீர் இடைக்காலப் பிரதமர் – வான் அசிசா துணைப் பிரதமர்!

கோலாலம்பூர் – அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரையும், இடைக்காலத் துணைப் பிரதமராக பிகேஆர் கட்சித் தலைவியும், அன்வார்...

அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித்...

முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!

கோலாலம்பூர் - 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ஜசெக கட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலாகச் சித்தரித்த மகாதீர், நேற்று திங்கட்கிழமை அதே அலுவலகத்தின் தலைமையகத்தில் கால் பதித்தார். வாராந்திர தலைமைத்துவக் கூட்டத்திற்கு...

“அன்வார் நிலைமை சீராக உள்ளது” – வான் அசிசா அறிக்கை

கோலாலம்பூர் – உயர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது துணைவியாரும் பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான...

மருத்துவமனையில் வான் அசிசா! அன்வார் சந்தித்தார்!

கோலாலம்பூர் – சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உடல் நலம் குன்றி கோலாலம்பூர் அல் இஸ்லாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதைத்...

பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி...

டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கை முன்வைத்து வரும் செப்டம்பர் மாதம் எதிர்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். "மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்" என்ற...

வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான்...