Home Tags சிரியா

Tag: சிரியா

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது

அங்காரா : துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளது. காயமடைந்தவர்களையும் உயிர்பிழைத்தவர்களையும் மீட்புக் குழுவினர் காப்பாற்றி இடிபாடுகளுக்கிடையே வெளியே கொண்டு வரும் காணொலிக்...

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 7,800 – மீட்புப் பணிகள் சுணக்கம்

அங்காரா : துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளாலும் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,800-ஐ கடந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில்...

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 3,700 ஆக உயர்வு

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,700-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கலாம்...

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் 2,300 பேர் மரணம்

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,300-க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த...

சிரியாவில் 56 மலேசியர்கள் இன்னும் தீவிரவாதத்துடன் தொடர்பில் உள்ளனர்!- காவல் துறை

சிரியாவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐம்பத்து ஆறு மலேசியர்கள் இன்னும் அங்கேயே இருப்பதாக புக்கிட் அமான்  பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு கிளை உதவித் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 65 பேர்களில், 40 பேர் மீண்டும் மலேசியா திரும்பக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி!

மாஸ்கோ - சிரியாவில், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், 200 தீவிரவாதிகள் பலியானதாக இன்று திங்கட்கிழமை ரஷிய தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்களின் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளையும்...

மலேசிய ஐஎஸ் தீவிரவாதி முகமட் வாண்டி கொல்லப்பட்டார்!

கோலாலம்பூர் - மலேசியாவின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதியும் சிரியாவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவருமான முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சிரியாவின் ரக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில்...

சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. சிரியாவில் நடைபெற்று...

சிரியாவில் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவன் கொல்லப்பட்டானா?

கோலாலம்பூர் - சிரியாவில் மலேசிய ஐஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்து வந்த மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி மீது, சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் அவன் கொல்லப்பட்டிருக்கலாம்...