Home Tags மஇகா வழக்கு

Tag: மஇகா வழக்கு

சங்கப் பதிவக வழக்கு – மஇகாவில் முடிவுக்கு வரும் பழனிவேல் சகாப்தம்!

புத்ரா ஜெயா – தங்கத் தாம்பாளத் தட்டில் தேசியத் தலைவர் பதவியை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு தாரை வார்த்து விட்டு, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு கடந்த 2010இல் பதவி விலகினார். ஆனால், அடுத்த,...

பழனிவேல் தரப்பு மேல்முறையீட்டு அனுமதியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

புத்ராஜெயா - முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கின் இறுதிக் கட்ட மேல் முறையீடாக,  கூட்டரசு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்த முன் அனுமதி கோரிக்கையை கூட்டரசு...

மஇகா: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருக்கும்? மஇகா தேர்தல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா?

கோலாலம்பூர் – நாளை (புதன்கிழமை) கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தரப்பினரின் மேல் முறையீடு மீதிலான தீர்ப்பு எவ்வாறு அமையும்...

பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு: நாளை கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்குமா?

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...

பழனிவேல் தரப்பினரின் சங்கப் பதிவகத்திற்கு எதிரான கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு – அக்டோபர் 21இல்...

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...

பழனிவேல் தரப்பினரின் கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீட்டு விசாரணை தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மேல் முறையீட்டின் விசாரணைத் தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்குகளின் தாமதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக...

இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில...

மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர், ஜூலை 30 – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவருமான கே.இராமலிங்கம், தானும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும்...

மஇகா: கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார் பிரகாஷ் ராவ்!

கோலாலம்பூர், ஜூலை 30 – கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பினர் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு...

பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது

கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல்,...