Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

தேர்தலுக்காக நான் செலவழித்தது 10 மில்லியன் மட்டுமே – மகாதீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசியாவில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தேர்தலுக்காக 2 பில்லியன் ரிங்கிட் செலவழிப்பது என்பது மிகவும் தவறு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். ஒருவேளை,...

“ஜனநாயகம் இறந்துவிட்டது; நஜிப்பை விசாரணை செய்யுங்கள்” – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையில் மலேசியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார். "அது (ஜனநாயகம்) இறந்துவிட்டதற்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையா? – மகாதீர் கடும் விமர்சனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் புகுந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக...

இணைய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டம்!

புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - நாட்டிலுள்ள இணைய செய்தி ஊடகங்களுக்கு (Online News portals) விரைவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. புதிதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இணைய சட்டதிருத்தங்களின் கீழ், இணைய செய்தி ஊடகங்களுக்கு...

அம்னோ மவுனம் காப்பது சரியல்ல – காலிட் நோர்டின்

ஜோகூர்பாரு, ஆகஸ்ட் 5 - ஊழல் என்பது கட்சியில் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது எனில் அம்னோ மவுனம் காப்பது சரியல்ல என்று ஜோகூர் மந்திரிபெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார். துணைப் பிரதமராக...

‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் பிரவுனை கைது செய்யும் ஆணை – மலேசியக் காவல்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் நிறுவனரான கிளேர் ரியுகாசல் பிரவுனுக்கு (படம்) எதிராக மலேசியக் காவல் துறை, மலேசியக் குற்றவியல் பிரிவு 124B மற்றும் 124-I, ஆகியவற்றின்...

நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்தது 1எம்டிபி நிதியல்ல – எம்ஏசிசி அறிக்கையை1எம்டிபி வரவேற்றது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவன நிதி எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளதை...

நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...

என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

“நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய...