Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

கெடா, பெல்டாவில் மகாதீர் உரை கேட்க ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டம்

புக்கிட் காயு ஈத்தாம் - கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை நகரான புக்கிட் காயு ஈத்தாமை உள்ளடக்கியத் தொகுதி குபாங் பாசு நாடாளுமன்றம். அங்கு அமைந்துள்ள பெல்டா நிலக் குடியேற்றம் புக்கிட்...

67,000 டேக்சி ஓட்டுநர்களுக்கு தலா 800 ரிங்கிட்டுக்கு எண்ணெய் அட்டை – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் 67,000 டேக்சி (வாடகை கார்) ஓட்டுநர்களுக்கு, 53.6 மில்லியன் ரிங்கிட் செலவில் எண்ணெய் அட்டைகளை வழங்குவதாக காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த...

விடுமுறை இல்லையென்றால் வாக்களிக்க வரவேண்டாம் – சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்கு சாஹிட் அறிவுரை!

கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று மலேசிய அரசாங்கம் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது. என்றாலும் சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் மலேசியர்கள், தங்கள் நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை என்றால்...

புத்ரா ஜெயா: தெங்கு அட்னானை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் போட்டி

புத்ரா ஜெயா: கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதியான புத்ரா ஜெயாவில் நடப்பு அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான தெங்கு அட்னானை எதிர்த்து, முன்னாள் மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல்...

தெலுக் கெமாங்கிற்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெம்போல் அல்லது ஜெலுபு தொகுதியா?

போர்ட்டிக்சன் - (கூடுதல் தகவல்களுடன்) பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள தெலுக் கெமாங் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிடும் என்றும் அங்கு நெகிரி செம்பிலான் தொகுதியின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள்...

பண்டார் துன் ரசாக்கை மசீச விட்டுத்தராது – வீ கா சியோங் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், மசீசவிற்கு ஒதுக்கப்பட்டு வரும் அத்தொகுதியை தாங்கள் விட்டுத்தரமாட்டோம் என...

பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!

புக்கிட் மெர்த்தாஜாம் - பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக...

பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா?

கோலாலம்பூர் - எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. இதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி...

தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு

கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், யாருக்கு வாய்ப்பு, யார் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறார் என்பது போன்ற ஆரூடங்கள் தினமும் பத்திரிக்கைகளில்...

சீனாவில் அச்சடிக்கப்பட்ட தேசிய முன்னணி பதாகைகள்!

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக முழங்கப்படும் முக்கியமானக் குறைகூறல்களில் ஒன்று சீனாவுக்கு வாரி வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமானமுள்ள குத்தகைகள் நியாயமா என்பதுதான். அந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...