Home Authors Posts by editor

editor

58995 POSTS 1 COMMENTS

சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மகாதீர் விவாதம் நடத்தினாரா? – ஷாபெரி ஐயம்

கோலாலம்பூர், மே 20 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கும் துன் மகாதீருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெறுவது என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தே முடிவாகும் எனத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...

சென்னையில் நடைபெறவுள்ளது நோர்வே தமிழ்த் திரைப்பட விருது விழா 2015!

சென்னை, மே 20 - உலகில் பல தமிழ்த் திரைப்பட விருது விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களுக்காக நோர்வே நாட்டில் வருடம் ஒரு முறை நடைபெறும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா தமிழர் விருது...

பால்கனியில் உறவு: காணொளியில் இருந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்!

கோலாலம்பூர், மே 20 - பங்சாரில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடத்தில் (பால்கனி) உடலுறவு கொள்ளும் காணொளியில் இருந்த ஆடவரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இது குறித்து, பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர்...

ராஜபக்சே தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் நாளை கொழும்பில் ஏற்பாடு!

கொழும்பு, மே 20 - இலங்கையில் உள்நாட்டு போர்  முடிவடைந்து  நேற்று முன்தினத்துடன் 6 வருடங்கள்  பூர்த்தியாகும்  நிலையில் அதனை நினைவு  கூர்ந்து இலங்கை அதிபர் மைத்திரிபால  சிறிசேன தலைமையில் கடந்த திங்கட்கிழமை  பிரிவினைவாதத்தை...

நிழல் அமைச்சரவையில் இடம் தேவையில்லை – ஹாடி அவாங்

கோலாலம்பூர், மே 20 - பக்காத்தான் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட உள்ள நிழல் அமைச்சரவையில் தனது பெயரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்...

ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட முடியாது – லிம் குவான் எங்

கோலாலம்பூர், மே 20 - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட இயலாது என்று கூறி ஐசெக சார்பில் தனி நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐசெக தலைமைச்...

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதை ஆற்றுவதே முக்கியம் – சிறீசேனா!

கொழும்பு, மே 20 - இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுடன், தேசிய அளவில் சமரச நடவடிக்கைக்கு என் அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். புனரமைப்பு வசதிகளைக் செய்து தருவதைக் காட்டிலும், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதை...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தில் இந்தோனேஷிய தூதர் உயிரிழப்பு!

ஜகார்த்தா, மே 20 - பாகிஸ்தானில் கடந்த 8–ஆம் தேதி 6 பாகிஸ்தானியர்கள் மற்றும் 11 வெளிநாட்டு தூதர்களுடன் சென்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நால்டர் பள்ளத்தாக்கு பகுதியில் சென்றபோது திடீரென...

சுற்றுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் மோடி!

தென்கொரியா, மே 20 - மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு பயணம்...

ஐபிஎல்: மும்பை அணியிடம் 25 ஓட்டங்களில் தோல்வி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை, மே 20 - நேற்று இங்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் தங்களின் சொந்த மாநிலத்தில் இரசிகர்களின் அமோகமான ஆதரவுடன் அபாரமாக விளையாடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்...