Home Authors Posts by editor

editor

59016 POSTS 1 COMMENTS

ஐபிஎல்: மும்பை அணியிடம் 25 ஓட்டங்களில் தோல்வி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை, மே 20 - நேற்று இங்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் தங்களின் சொந்த மாநிலத்தில் இரசிகர்களின் அமோகமான ஆதரவுடன் அபாரமாக விளையாடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்குப் போராடி வந்த இந்தோனேசிய தூதர் மரணம்

ஜாகர்த்தா, மே 20 - பாகிஸ்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த இந்தோனேசியத் தூதர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜாகர்த்தாவுக்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தோனேசியத் தூதர் புர்கான் முகமட் நல்லுடலுக்கு இந்தோனேசிய அதிபர்...

Pakistan Helicopter crash – Injured Indonesian Ambassador dies!

Jakarta, May 20 - Indonesian President Joko Widodo (R) accompanied by his Vice President Jusuf Kalla (C) walk past Indonesian Ambassador Burhan Muhammad's coffin...

ஐபிஎல்: முதல் பாதி ஆட்டத்தில் மும்பாய் 6 விக்கெட் இழப்பில் 187 ஓட்டங்கள்!

மும்பை, மே 19 - இன்று மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையிலான  ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை...

ஜெயலலிதா மே 23இல் முதல்வராகப் பதவியேற்கலாம்!

சென்னை, மே 19 – சுழல்கின்ற காலச்சக்கரம் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் உண்மையிலேயே சுவாரசியங்கள் நிறைந்தவைதான். சில மாதங்களுக்கு முன்னால்,அவருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீடு விசாரணைக்கு வராத...

நாடாளுமன்ற விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் – பண்டிகார்

கோலாலம்பூர், மே 19 - நாடாளுமன்ற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் பிரதமர் துறையைச் சேர்ந்த அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சுதந்திரத்தின் மீது தவறான...

கொலம்பியாவில் வெள்ளம்: நிலச்சரிவில் 58 பேர் பலி

 சால்கர், மே 19 –திடீரெனப் பெய்த கடும் மழையினால்,தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா சால்கர் நகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 31 வீடுகளுக்கும் மேலாக மண்ணில் புதையுண்டதால் 58 பேர் பலியாகினர்.நேற்று...

தலையை வெட்ட ஆள் தேடும் சவுதி அரேபியா!

ரியாத், மே 19 -சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிகரித்ததை அடுத்து, பொது இடத்தில் வைத்து அதனை நிறைவேற்ற ஆள்வேண்டும் என்று அந்நாட்டு அரசு விளம்பரம் செய்து உள்ளது. உலகில் அதிகமாக மரண தண்டனை...

நஜிப்பிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மை – பண்டிகார் ஒப்புதல்

கோலாலம்பூர், மே 19 - சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிக் கொடுத்தது உண்மை தான் என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா இன்று தனது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...

அரசாங்கத்தின் புதிய விமானம் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே – ஷாஹிடன் தகவல்

கோலாலம்பூர், மே 19 - புதிதாக வாங்கப்பட்டுள்ள அரசாங்க விமானத்தில் மாநில ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பயணம் செய்ய விரும்புவதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிடன்...