Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

எதிர்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றார் வான் அசிசா!

கோலாலம்பூர், மே 18 - சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி-ஆக இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில். (படம்: வான்...

நாடாளுமன்றத்தில் ரொம்பின் தொகுதியின் புதிய எம்பி!

கோலாலம்பூர், மே 18 - ரொம்பின் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹசான் ஆரிஃபின் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்...

ஆப்பிள் மேப்பிற்காக புதிய நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!

கோலாலம்பூர், மே 18 - 'கூகுள் மேப்' (Google Map) பயன்பாட்டிற்கு இணையாக தனது 'ஆப்பிள் மேப்' (Apple Map) சேவையை மெருகேற்ற ஆப்பிள் நிறுவனம், 'ஜிபிஎஸ்' (GPS) சேவையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் 'கோஹரன்ட் நேவிகேஷன்' (Coherent Navigation)...

திரெங்கானுவில் கால்பந்து விளையாட்டில் கலவரம் – 25 பேர் தடுத்து வைப்பு!

கோலதிரெங்கானு, மே 18 - 'எஃப் ஏ' கிண்ண அரை இறுதிப் போட்டியின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்ட திரெங்கானு கால்பந்து ரசிகர்கள் 25 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு கோலதிரெங்கானுவில் எஃப் ஏ கிண்ண அரை...

இந்தியாவின் புதிய விமான போக்குவரத்துச் சட்டம் – ஏர் ஏசியா அதிருப்தி!

புது டெல்லி, மே 18 - அனைத்துலக விமான போக்குவரத்தில் இந்தியா கொண்டு வந்துள்ள 5/20 சட்டம் தெளிவற்ற நிலையில் இருப்பதால், விரிவாக்க யோசனைகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது....

உணவுக்கான போராட்டத்தில் 100 அகதிகள் கொல்லப்பட்டனரா?

ஜகார்த்தா, மே 18 - இந்தோனேசிய கடற்பரப்பில் 677 பயணிகளுடன் மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்று, சமீபத்தில் அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களிடம்...

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா? சென்னையில் ஜெயலலிதா போட்டியா?

சென்னை, மே 18 – தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் கூடிய விரைவில் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், நேற்று, சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற...

“பதவி விலகியதாக மகாதீரிடம் கூறவே இல்லை”: பண்டிகார் மறுப்பு!

கோலாலம்பூர், மே 17 - நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாக துன் மகாதீரிடம் தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தெரிவித்துள்ளார். சில நாடாளுமன்ற அமர்வுகளின்போது முக்கியமான விவகாரங்கள் புறக்கணிக்கப்பட்டு சில்லறை விவகாரங்கள் பெரிதாக...

குடித்து விட்டு விமானத்தை இயக்க வந்த ஏர் இந்தியா விமானி கைது!

சார்ஜா, மே 17 – குடிபோதையுடன் விமானத்தை இயக்குவதற்காக வந்த ஏர் இந்தியா விமானி, சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவின் விமான நிலையத்தில்...

புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் – துங்கு ரசாலி பின்னணியா?

ஸ்ரீ கெம்பாங்கான், மே 17 - பல்வேறு இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் விதமாகப் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் சுற்றுலா மற்றும் தகவல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் காதிர் ஷேக் ஃபட்சிர் (படம்). தன் கட்சிக்கு...