editor
திரெங்கானுவில் கால்பந்து விளையாட்டில் கலவரம் – 25 பேர் தடுத்து வைப்பு!
கோலதிரெங்கானு, மே 18 - 'எஃப் ஏ' கிண்ண அரை இறுதிப் போட்டியின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்ட திரெங்கானு கால்பந்து ரசிகர்கள் 25 பேர் காவல்துறையால் தடுத்து
வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு கோலதிரெங்கானுவில் எஃப் ஏ கிண்ண அரை...
இந்தியாவின் புதிய விமான போக்குவரத்துச் சட்டம் – ஏர் ஏசியா அதிருப்தி!
புது டெல்லி, மே 18 - அனைத்துலக விமான போக்குவரத்தில் இந்தியா கொண்டு வந்துள்ள 5/20 சட்டம் தெளிவற்ற நிலையில் இருப்பதால், விரிவாக்க யோசனைகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது....
உணவுக்கான போராட்டத்தில் 100 அகதிகள் கொல்லப்பட்டனரா?
ஜகார்த்தா, மே 18 - இந்தோனேசிய கடற்பரப்பில் 677 பயணிகளுடன் மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்று, சமீபத்தில் அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களிடம்...
ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா? சென்னையில் ஜெயலலிதா போட்டியா?
சென்னை, மே 18 – தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் கூடிய விரைவில் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், நேற்று, சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற...
“பதவி விலகியதாக மகாதீரிடம் கூறவே இல்லை”: பண்டிகார் மறுப்பு!
கோலாலம்பூர், மே 17 - நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாக துன் மகாதீரிடம் தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற அமர்வுகளின்போது முக்கியமான விவகாரங்கள் புறக்கணிக்கப்பட்டு சில்லறை விவகாரங்கள் பெரிதாக...
குடித்து விட்டு விமானத்தை இயக்க வந்த ஏர் இந்தியா விமானி கைது!
சார்ஜா, மே 17 – குடிபோதையுடன் விமானத்தை இயக்குவதற்காக வந்த ஏர் இந்தியா விமானி, சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவின் விமான நிலையத்தில்...
புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் – துங்கு ரசாலி பின்னணியா?
ஸ்ரீ கெம்பாங்கான், மே 17 - பல்வேறு இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் விதமாகப் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் சுற்றுலா மற்றும் தகவல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் காதிர் ஷேக் ஃபட்சிர் (படம்).
தன் கட்சிக்கு...
மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!
சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.
இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...
ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர்...
மொஹாலி, மே 17 – பெப்சி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல்...
“நான் பதவி விலகவில்லை” – பண்டிகார் அமின் மூலியா
கோலாலம்பூர், மே 17 – நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா (படம்) பதவி விலகிவிட்டதாக துன் மகாதீர் அறிவித்த சில மணி நேரங்களில் அந்த செய்தியில் உண்மையில்லை என பண்டிகார்...