editor
Rompin By-Election nomination process closes at 10 am
ROMPIN, April 22 - The nomination process for the Rompin Parliamentary by-election, which was held in the Dewan Jubli Perak Sultan Haji Ahmad Shah...
16,702 வெளிநாட்டினருக்கு மலேசியக் குடியுரிமை – வான் ஜுனாய்டி தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - மலேசிய சட்டப்படி, மலேசிய ஆண்களை திருமணம் புரிந்துகொள்ளும் வெளிநாட்டு பெண்களுக்கு மட்டும் மலேசிய குடியுரிமை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 2,374 இந்திய...
அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார் பசில் ராஜபக்சே!
கொழும்பு, ஏப்ரல் 22 - இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சேவின் சகோதரர் பசில் ராஜபட்சே இன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சே தோல்வி அடைந்ததை அடுத்து,...
உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் மலேசியப் படம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'சினிமா ஆன் டிமாண்ட்' என்ற நிகழ்ச்சியில் நமது மலேசியப் படமான 'Lelaki Harapan Dunia' - 'உலகைக் காப்பாற்றிய மனிதன்' தேர்வு பெற்றுள்ளது.
லியூ...
நஜிப் தம்பதியரின் ஆடம்பர வாழ்க்கை: இந்தோனேசிய பத்திரிக்கை பரபரப்பு கட்டுரை!
ஜகார்தா, ஏப்ரல் 22 - பிரதமர் நஜிப்பின் இந்தோனேசிய பயணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அவரது ஆடம்பர வாழ்க்கை முறை என்று குறுப்பிட்டு இந்தோனேசிய பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
டெம்போ என்ற...
ஐபிஎல்-8: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!
அகமதாபாத், ஏப்ரல் 22 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இதில்...
போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு: புதிய இயக்குநராக முகமட் மொக்தார் பொறுப்பேற்பு!
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷெரிஃப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அவர் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை...
தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - உணர்வுப்பூர்வமான விவகாரங்களை உள்ளடக்கி இருப்பதால், தாமான் மேடான் தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் என்று அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்வதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட்...
இரு மத்திய அரசு விருதுகளில் இருந்து இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்கள் நீக்கம்!
புதுடெல்லி, ஏப்ரல் 22 - இந்தி மொழியைப் பிரச்சாரம் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு அளிக்கும் 2 விருதுகளின் பெயர்களில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயர்கள்...
சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 21 – பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ள சிலுவை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து இன்று கூடிய அமைச்சரவை விவாதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது தேச நிந்தனை...