Home Authors Posts by editor

editor

58996 POSTS 1 COMMENTS

முரசு 30ஆம் விழா: “தமிழ் சோறு போட்டது! முரசு ஊதிய உயர்வு தந்தது!” –...

கோலாலம்பூர், மார்ச் 8 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 - எம்எச்370 மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நீடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஜிப்ரசாக்.காம் என்ற தனது...

கணவர் தியாகு பகிரங்க மன்னிப்பு – போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!

சென்னை, மார்ச் 8 -  தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களுள் ஒருவரான தாமரை தனது கணவரைக் காணவில்லை என்றும் அவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் கூறி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி...

இன்று டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவின் 79வது பிறந்த நாள்!

கோலாலம்பூர், மார்ச் 8 – கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்து கொண்டிருக்கும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத்...

அன்வார் பேரணியில் மகாதீர் படத்துடன் வந்த குழுவால் குழப்பம்

கோலாலம்பூர், மார்ச் 8 - அன்வார் ஆதரவு பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் படம் இடம்பெற்ற பதாகையுடன் பங்கேற்ற சிலரால் குழப்பம் நிலவியது. இதையடுத்து அன்வாரின் ஆதரவாளர்கள் அக்குழுவினரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு...

முரசு 30ஆம் விழா: “முரசு அஞ்சல் – முத்து” டாக்டர் சுப. திண்ணப்பன்...

கோலாலம்பூர், மார்ச் 8 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா

கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்...

துபாய் நில பேர துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது!

துபாய், மார்ச் 8 - துபாயில்  கட்டுமானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் எனப்படும் நில பேர துறையில் இந்தியர்களின் அதிகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டில் துபாய் நில பேரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட...

அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி

கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில்,...

அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா

கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார். நேற்றைய...