editor
முரசு 30ஆம் விழா: “முரசு அஞ்சல் – முத்து” டாக்டர் சுப. திண்ணப்பன்...
கோலாலம்பூர், மார்ச் 8 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...
“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்...
துபாய் நில பேர துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது!
துபாய், மார்ச் 8 - துபாயில் கட்டுமானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் எனப்படும் நில பேர துறையில் இந்தியர்களின் அதிகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டில் துபாய் நில பேரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட...
அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில்,...
அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா
கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய...
10,000 பேர் கறுப்பு ஆடைகளுடன் இரட்டை கோபுரம் நோக்கி பேரணி!
கோலாலம்பூர், மார்ச் 7 - அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக - காவல் துறையின் அனுமதி மறுப்பையும் மீறி - இன்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் ஏறத்தாழ 10,,000 பேர் கலந்து கொண்டனர் என...
முரசு 30ஆம் ஆண்டு விழா: “முரசுடன் சேர்ந்து வளர்ந்தது நயனம்” – ஆதி.இராஜகுமாரன் நினைவலைகள்!
கோலாலம்பூர், மார்ச் 7 -(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...
திரைவிமர்சனம்: ‘எனக்குள் ஒருவன்’ – பார்த்து ரசிக்க வேண்டிய கனவு!
மார்ச் 7 - நிஜத்தில் கிடைக்காக ஒரு வாழ்க்கையை கனவில் வாழ்ந்து பார்க்க, கதாநாயகன் சித்தார்த்துக்கு, 'லூசியா' என்ற மாத்திரை உதவுகிறது.
ஆனால், கனவில் வாழும் அந்த வாழ்க்கையிலும் காதல் தோல்வி, நண்பரின் மரணம், ரவுடி...
செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல் – நாசா கண்டுபிடிப்பு!
வாஷிங்டன், மார்ச் 7 - செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் ஆர்டிக் கடலை விட மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள...
இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!
புது டெல்லி, மார்ச் 7 - 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பேச்சுரிமையை பறிக்கும் செயலில் இந்தியா ஈடுபடுகிறது என அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.
லெஸ்லி உட்வின் இயக்கத்தில் உருவான 'இந்தியாவின் மகள்' (Storyville: India’s Daughter)...