editor
கேமரன் மலையில் ராணுவம், காவல் துறை சுற்றுக்காவல் நடவடிக்கை – நஜிப் அறிவிப்பு
செர்டாங், நவம்பர் 24 - கேமரன் மலைப் பகுதிக்கு ராணுவத்தினரும், கூடுதல் காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்படுவர் என்றும், இந்நடவடிக்கையின் மூலம் அங்கு காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ...
ஒரே மலேசியா வீடுகளுக்கு 110 விழுக்காடு கடன் வசதி – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர் 24 - ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு வாங்க விரும்புவோருக்கு சுமார் 110 விழுக்காடு வரை வீட்டு கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
சரவாக் வெடி விபத்து: காயமடைந்தவர்கள் 30 பேர் – 20 பேர் ஆபத்தான...
கூச்சிங், நவம்பர் 24 - நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 20 தொழிலாளர்களின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் சரவாக் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு...
கோவா அனைத்துலக திரைப்பட விழா: ரஜினிக்கு திரை பிரபலத்திற்கான விருது!
கோவா, நவம்பர் 24 - கோவாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் கோவா இந்தியத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப் பிரபலத்திற்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
அண்மையில் கோவாவில் தொடங்கிய...
ஒபாமாவின் புதிய குடிநுழைவு அறிவிப்பால் சட்டவிரோத குடியேறிகள் பலனடைவர்
வாஷிங்டன், நவம்பர் 24 - அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள மற்ற நாட்டினருக்கு பலனளிக்கும் வகையிலும், நாட்டில் மந்தமாக இயங்கும் இடம் பெயர்வோருக்கான சட்டத்தினை திருத்தி அமைக்கும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை...
நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது உண்மைதான் – கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஒப்புதல்!
மும்பை, நவம்பர் 23 - இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன.
நியூசிலாந்து...
“தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது” – பிரதமர் நஜிப் உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 23 - தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதி அளித்துள்ளார். இத்தகைய பள்ளிகளை மூட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிடுவது மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெற...
தமிழகத்தின் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது!
சென்னை, நவம்பர் 23 – தமிழகத்தின் மீனவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்து காவலில் வைக்கும் இலங்கை கடற்படையின் போக்கு பலத்த கண்டனங்களுக்கிடையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அண்மையில்தான், ஐந்து தமிழக மீனவர்களுக்கு போதைப்...
தமிழகம் வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!
ராமேஸ்வரம், நவம்பர் 23 - இலங்கையில் இருந்து தூக்கு தண்டனை ரத்தாகி தமிழகம் திரும்பி உள்ள 5 மீனவர்களும் சொந்த தொழில் துவங்குவதற்காக தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி...
கிளந்தான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கோத்தாபாரு, நவம்பர் 23 - கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாசீர் பூத்தேவில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஒரே இரவில் 130இல்
இருந்து 155 பேராக...