editor
சிலாங்கூர் ஆட்சிக் குழு: பாஸ் 4 – பிகேஆர் 3 – ஜசெக 3;...
ஷா ஆலாம், செப்டம்பர் 25 – நாளை பதவியேற்கப் போகும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் 10 பேர் அடங்கிய பட்டியலை, இன்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி சிலாங்கூர் சுல்தானிடம்...
பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி
தும்பாட், செப்டம்பர் 25 - இன்று நடைபெற்ற கிளந்தான் மாநிலத்தின் பெங்காலான் குபோர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-அம்னோ கட்சியின் வேட்பாளர் மாட் ராசி மாட் அலி (படம்-வலது) வெற்றி...
Unofficial Result: BN Retains Pengkalan Kubor Seat With Bigger Majority
KUALA LUMPUR, Sept 25 -- According to unofficial results, the Barisan Nasional (BN) retained the Pengkalan Kubor state seat with a bigger majority of...
பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்! முடிவுகள் இரவு 9 மணிக்கு!
பெங்காலான் குபோர், செப்டம்பர் 25 - கிளந்தான் மாநிலம் பெங்காலான் குபோர் தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
13 வது பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த...
வாரம் ஒரு நேயருக்கு சுற்றுலா வாய்ப்பு – மின்னலின் ‘தாலாட்டுதே வானம்’ புதிய திட்டம்!
கோலாலம்பூர், செப்டம்பர் 25 - அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையில் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒலியேற்றப்படும் ‘தாலாட்டுதே வானம்’ நிகழ்ச்சியில் பல சிறப்பு அங்கங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயணம்...
1986 முதல் மலேசியாவில் 16,742 பேர் எய்ட்ஸ் நோயால் பலியாகியுள்ளனர்!
கோத்தா கினபாலு, செப்டம்பர் 25 - கடந்த 1986 -ம் ஆண்டு மலேசியாவில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 16,742 பேர் அந்த நோய் தாக்கி...
ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்!
புதுடெல்லி, செப்டம்பர் 25 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அமெரிக்கா செல்கிறார்.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக 5 நாட்கள்...
வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா
பெய்ஜிங், செப்டம்பர் 25 - வட்டாரப்போர் பற்றி ஜிங்பிங் கூறிய கருத்து, இந்தியாவை மனதில் வைத்து கூறியது என்று கூறப்படுவது வெறும் கற்பனையே என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜிங்பிங் கடந்த...
இந்த ஆண்டு இறுதிக்குள் எபோலா தடுப்பு மருந்து – உலக சுகாதார அமைப்பு!
நியூயார்க், செப்டம்பர் 25 - உலகம் முழுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய எபோலா தொற்று நோய்க்கான மருந்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான அளவு தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில்...
மங்கள்யான் வெற்றிக்கு உலக நாடுகள் பாராட்டு!
வாஷிங்டன், செப்டம்பர் 25 - செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் உலக நாடுகள் இந்தியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்காவின் விண்வெளி...