Home Authors Posts by editor

editor

59909 POSTS 1 COMMENTS

கவிஞர் கோ.முனியாண்டி காலமானார் – இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நவம்பர் 25-இல் நடைபெறும்

ஈப்போ: கடந்த வியாழக்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தனது 76-வது வயதில் கவிஞர் கோ.முனியாண்டி காலமானார். சிறந்த கவிஞராகவும், பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் இயக்கங்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும்...

நடிகை கஸ்தூரி பிணையில் விடுதலை!

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நாட்டின் பிரபல நடிகையும்,...

ஆப்கானிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்தது ஏன்? – கல்வி அமைச்சருக்கு லிம் குவான் எங் கேள்வி

கோலாலம்பூர்: கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதை உறுதிப்படுத்துமாறு ஜசெகவின் தேசிய தலைவர் லிம் குவான் எங் நேற்று புதன்கிழமை (நவம்பர் 20) கேட்டுக்...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நிறைவு! பாலிவுட் நடிகர்கள் வாக்களிப்பு! முடிவுகள் நவம்பர் 23-இல்!

மும்பை : பாலிவுட் சினிமா உலகின் தலைநகரம் மும்பை. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரும் கூட. அதன் காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாலிவுட் சினிமாவின்...

ஏ.ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் விவாகரத்து!

சென்னை : திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சினிமாத் துறையில் இயங்கி வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரின் மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக...

“பேராக் மாநில அளவிலான ஆரோக்கியமான தீபாவளி கொண்டாட்டம்” – சிவநேசன் தகவல்

(சிவா லெனின்) ஈப்போ: பேராக் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்டம் இம்முறை ஆரோக்கியத்திற்கும் சுகாதார நிலையிலான புரிதலுக்கும் வழி வகுக்கும் நிலையில் கொண்டாடப்படவிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலவாழ்வுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர்...

இலங்கை : அனுராவின் 21 பேர் கொண்ட அமைச்சரவை – 2 தமிழர்கள்!

கொழும்பு : அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட்ட அனுர குமார திசநாயக்கா, நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அமைச்சர்கள் நேற்று...

பெர்சாத்து வழக்கு: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா?

பெர்சாத்து கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக – கட்சித் தாவல் சட்டத்தின்படி - தான் அறிவிக்க வேண்டுமென...

புங்க் மொக்தார் – அவரின் மனைவி, ஊழல் வழக்கில் எதிர்வழக்காட மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய அரசியல்வாதியான டத்தோஸ்ரீ புங்க் மொக்தார் ராடின், அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ சிசி இசட் அப்துல் சமாட் ஆகிய இருவர் மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது. பெல்க்ரா...

சிவகுமார் : “பொதுச் சேவைத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு”

(சிவா லெனின்) கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான,சரிநிகரான வாய்ப்புகளை பொது சேவைத்துறையில் வழங்குவதில் தீவிர முனைப்பு காட்டும் மடானி அரசாங்கம் அத்துறையில் மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் இருப்பதை உறுதி...