Home 2015 January

Monthly Archives: January 2015

தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது பொன்னாங்கண்ணி கீரை!

ஜனவரி 30 - பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும் அதில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி சீரான...

பிணைக் கைதிகளை மீட்க ஐஎஸ் தீவிரவாதியை விடுவிக்கிறது ஜோர்டான்! 

அம்மான், ஜனவரி 30 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த  கெஞ்சி கோடோவையும், தங்கள் நாட்டு விமானியான மாஷ்–அல்–கசாபேயையும் மீட்க, பெண் தீவிரவாதியான சஜிதாவை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சிரியாவில் தங்கியிருந்த...

இந்தியாவில் சியாவுமி விற்பனை இனி புதிய தளத்தில்!

பெய்ஜிங், ஜனவரி 30 - இந்தியாவில் இதுவரை சியாவுமி நிறுவனம், தனது திறன்பேசிகளை 'பிளிப்கார்ட்' (Flipkart) இணையதளம் மூலமாகவே விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் திறன்பேசிகள், இந்தியர்களிடையே நன்கு பிரபலமடைந்து இருப்பதால், தற்போது தனது...

இன்று வெளியாகும் ‘இசை’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா சிறப்பு பேட்டி!

சென்னை, ஜனவரி 30 - அஜித், விஜய் என இரு பெரும் துருவங்களின் சினிமா பயணத்தில் மைல் கல்லை உருவாக்கியவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. வித்தியாசமான கதை, இளைஞர்களை சுண்டி இழுக்கும் வசனங்கள் என இப்போதும் இவருக்கு...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செலவுகளை அரசு ஏற்றது – சாமிவேலு பெருமிதம் (காணொளி வடிவில்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக...

Google’s Q4 earnings disappoint, but CFO eases the letdown!

San Francisco, January 30 - Google has gotten into the habit of missing analysts' earnings targets, frustrating investors who believe the online search leader would...

மகாத்மா காந்தியின் 69-வது நினைவு நாள் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

புதுடெல்லி, ஜனவரி 30 – இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 68-வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி...

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பழனி, சுப்ரா கலந்துகொள்ளவில்லை!

கோலாலம்பூர், ஜனவரி 30 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நஜிப் தலைமையில் இன்று நடைபெற்ற 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் துவக்க விழாவில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும், துணைத்தலைவர் டாக்டர்...

“மலேசிய இந்தியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்” – நெகிழ்ச்சியூட்டிய பிரதமர் (படத்தொகுப்புடன்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி...

மஇகா பிரச்சனை எல்லை மீறிப் போய்விடும் என்பதால் தலையிடுகிறோம் – மொய்தீன் யாசின்

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகா பிரச்சனை எல்லை மீறிப் போய்விடும் என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான...