பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து
கோத்தாபாரு, மே 31 - இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்விதான் மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாகியிருக்கும் செய்தி. பாஸ்-ஜசெக அரசியல் உறவு முறிவைத் தொடர்ந்து பாஸ் எப்போது பக்காத்தான் ராயாட்...
முதல் நாள் உலகத் தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் படைக்கப்பட்டன!
சிங்கப்பூர், மே 30 – இன்று சிங்கப்பூரில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது. இந்த மாநாடு சிங்கை சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை பிரதமர்...
விஜய் பட வாய்ப்பிற்காக அஜித்தை சீண்டினாரா வெங்கட்பிரபு?
சென்னை, மே 30 - வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா என்பது போன்ற விவாதங்களைத் தாண்டி அந்த படத்தின் இயக்குனரை புதிய...
அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர், மே 30 – தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சில தாமதங்களுக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்...
Loga Bala Mohan to inaugurate Telugu Food Festival
Kuala Lumpur, May 30 - The High Commission of India, Kuala Lumpur, in collaboration with Telugu Association of Malaysia is organizing the Telugu Food...
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!
சிங்கப்பூர், மே 30 - சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும்...
பர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் – நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!
சென்னை, மே 30 - நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் மூலம், பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பலவகையான அடக்கு முறைகள் நடைபெறுவதாகவும், இஸ்லாமியர்கள்...
கமல்ஹாசனின் 5 மறக்க முடியாத முத்தக்காட்சிகள்!
கோலாலம்பூர், மே 30 - தமிழக சினிமா நடிகர்களில் முத்தக் காட்சிக்குப் பெயர் போனவர் உலகநாயகன் கமல்ஹாசன். தன்னைப் பற்றிய சர்ச்சைகளை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத கமல் தொடர்ந்து தனது படங்களில் கதாநாயகியுடன்...
போருக்குப் பின்னரும் இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் – அமெரிக்கா தகவல்!
வாஷிங்டன், மே 30 - அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்து நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2015 ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் ஆய்வு நடத்தியது. ‘இலங்கை போருக்கு பின்னரும் நீதிக்காக...
ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி – அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை, மே 30 - ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதை தொடர்ந்து, தமிழக முதல்வராக கடந்த 23-ஆம்...