தமிழக அமைச்சரவை மாற்றங்கள்! மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகின்றார்!
சென்னை – தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கிராமப்புற தொழில்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தற்போது பால்வளத் துறை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த...
சிங்கையில் மேலும் 15 பேருக்கு புதிதாக ஜிக்கா தொற்று நோய்!
சிங்கப்பூர் - இன்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் உள்நாட்டிலேயே பரவிய மேலும் 15 புதிய ஜிக்கா தொற்று நோய் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டுமானப் பகுதிகளில் இந்த புதிய நபர்கள்...
ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!
புத்ரா ஜெயா - நேற்று சிங்கப்பூர் நாட்டில் ஏறக்குறைய 41 பேருக்கு ஜிக்கா வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நோய் மலேசியாவிலும் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால், மலேசியாவின் முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத்...
100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் கொண்ட அலைவரிசை – மலேசியக் கலைஞர்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - மலேசிய கலைஞர்களின் பங்களிப்பில் உருவான உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று 100 சதவிகிதம் தனி அலைவரிசை வேண்டுமெனக் கோரி மலேசியக் கலைஞர்களில் ஒரு தரப்பினர் அஸ்ட்ரோவுக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக அஸ்ட்ரோ...
இந்தியாவில் ‘ஸ்கர்ட்’ அணிய வேண்டாம் – சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் அறிவுரை!
புதுடெல்லி - இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இனி 'ஸ்கர்ட்' எனப்படும் குட்டைப் பாவாடை அணிய வேண்டாம் என மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை வெளிநாட்டு சுற்றுலா...
நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!
புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு (உறுதிப்படுத்தப்படாத தகவல்)
லாஸ் ஏஞ்சல்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக, விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
9 ரிங்கிட் முதல் 149 ரிங்கிட் வரையில் – மலிண்டோவின் சலுகை விலை அறிமுகம்!
கோலாலம்பூர் - 28 இடங்களுக்கு சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது மலிண்டோ ஏர் நிறுவனம்.
இன்று 29 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்த சலுகை விலை இருக்கும் என்றும்,...
சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ்: கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து 37 பேருக்குப் பரவியுள்ளது!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து தான் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குவோகோ லேண்ட் என்ற மேம்பாட்டு நிறுவனம் கட்டி வரும் அக்கட்டிடத்தில், சுமார் 118 பேர்...
‘கேல் ரத்னா’ விருது விளையாட்டாளர்களுடன் நரேந்திர மோடி!
புதுடில்லி - ஒலிம்பிக்சில் பதக்கங்கள் பெற்றவர்களுக்கும் சிறந்த முறையில் தங்களின் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'கேல் ரத்னா' (KHEL RATNA) என்ற விளையாட்டாளர்களுக்குரிய உயரிய விருதை வழங்கி...