Home 2016 August

Monthly Archives: August 2016

மனைவியின் சடலத்தைச் சுமந்த கணவருக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!

புதுடெல்லி - இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில், இறந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு 12 கிமீ வரை நடந்த பழங்குடியினத்தவரான தனா மாஜியின் நிலையைக் கண்டு வருந்திய பஹ்ரைன் பிரதமர்...

செப் 1 முதல் மலேசியக் கடப்பிதழ்களை இணையம் வழியாகப் புதுப்பிக்கலாம்!

ஜோகூர் பாரு - மலேசியக் கடப்பிதழ்களை, இணையம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தின் கீழ், நான்கு மாநிலங்களையும், இரண்டு நகர்புற உருமாற்று மையங்களையும் (Urban Transformation Centres) தேர்ந்தெடுத்துள்ளது மலேசியக் குடிநுழைவு இலாகா. இத்திட்டம் வரும்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதார நலன்களைப் பேணுவதிலும் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலேயே இதுவரை ஜிக்கா வைரஸ் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் கொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை...
Khir-Toyo-Feature

கிர் தோயோவுக்கு இரண்டாவது திருமணம்!

கோலாலம்பூர் - சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, கிரிஸ்டின் ஜானித்ரா அப்துல்லா என்ற 39 வயதுப் பெண்மணியை இன்று இரண்டாவது திருமணம் புரிந்துள்ளார். ஜானித்ரா (படம்) புத்ரா ஜெயாவில்...

நியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது!

(கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை ‘நியூகட்’ வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி செல்லினம்.காம் இணையத் தளத்தில் இடம் பெற்ற இந்த கட்டுரையை செல்லியல் வாசகர்களின் பயன்பாட்டுக்காக...

“We will study and give our views” – Dr Subra on Marriage Reform amendments!

Kuala Lumpur - MIC is receptive to the announcement by the Prime Minister Dato Seri Najib Bin Tun Razak, that amendments will be made to...

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் : தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்...

நஜிப் கொடும்பாவி எரிப்புடன் ‘தங்காப் MO1’

கோலாலம்பூர் -  'மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்யுங்கள்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற 'தங்காப் MO1' என்ற 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி நேற்று சனிக்கிழமை மாலையுடன் கோலாலம்பூரில் நிறைவு பெற்றது. பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி எந்தவித...

கோலாலம்பூரில் 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி! மகாதீர் கலந்து கொள்ளவில்லை!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 'மலேசியாவின் முதல்நிலை...

டாக்கா உணவகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் சுட்டுக் கொலை!

டாக்கா - கடந்த ஜூலை 1-ஆம் தேதி, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச்...