Home 2017 March

Monthly Archives: March 2017

வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, "மிகவும் தீவிரமான" முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...

மோவிடா தாக்குதல்: குற்றவாளிகளுக்கு தலா 25 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பூச்சோங்கில் உள்ள மோவிடா கேளிக்கை விடுதியில், கையெறி குண்டை வீசி, 8 பேர் காயமடையக் காரணமான இருவர் மீது நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,...

நஜிப்புடன் டாக்டர் சுப்ராவும் இந்தியா பயணம்!

கோலாலம்பூர் - நாளை வெள்ளிக்கிழமை  5 நாள் வருகை மேற்கொண்டு இந்தியா பயணமாகும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் குழுவில் இடம் பெற்றிருக்கும், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

Najib looking forward to meet Modi again!

Kuala Lumpur - As he prepares for his historic visit to India, Malaysian Prime Minister Datuk Seri Najib Tun Razak says he is looking...

ஹூடுட் : தே.மு. சமர்ப்பிக்காது – நஜிப் பின்வாங்கினார்!

கோலாலம்பூர் – ஷாரியா நீதிமன்றங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கட்சி கொண்டுவர முனையும் ஹூடுட் சட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என முன்பு அறிவித்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

சென்னையில் நஜிப் – ரஜினி சந்திப்பு நிகழ அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - வரும் வெள்ளிக்கிழமை 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா செல்லவிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரும், டெல்லி, ஜெய்ப்பூர், சென்னை...

Hindu group forces meat vendors to close in Delhi

New Delhi - At least 200 shops selling meat and chicken in the New Delhi suburb of Gurgaon were forced to down shutters Wednesday by...

நேரம் கூடி வரும் போது சந்திப்போம் – இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்!

சென்னை - ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ஞானம் அறக்கட்டளை மூலம், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 150 வீடுகள் இலவசமாகக் கட்டித் தருகிறது. வரும் ஏப்ரல்...

சுகாதாரத்தைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமை சேர்ப்போம் – டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து!

கோலாலம்பூர் - மலேசிய  சுகாதார  அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம், மலேசியாவில் வாழும் தெலுங்கு வம்சாவளி மக்களுக்கு தனது உகாதி வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். டாக்டர் சுப்ராவின் உகாதி வாழ்த்துச்...

இந்தோனிசியாவில் 25 வயது இளைஞரை மலைப்பாம்பு விழுங்கியது!

ஜகார்த்தா - இந்தோனிசியாவில் கிராமம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேடப்பட்டு வந்த 25 வயதான நபர், அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 7 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் இருந்து இறந்த நிலையில்...