Tag: அகமட் மஸ்லான்
அம்னோ: ஆண்டு கூட்டம் நடைபெறுமா என்பதை விரைவில் கட்சி அறிவிக்கும்
கோலாலம்பூர்: அவசரநிலை அறிவிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை தொடர்ந்து மாத இறுதியில் திட்டமிடப்பட்ட, அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் தொடரப்படுமா இல்லையா என அம்னோ முடிவு செய்யும்.
"இன்னும் சில நாட்கள்...
உயர் படித்தவர்கள் மட்டுமே பொதுத் தேர்தலில் அவசியத்தை உணர முடியும்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை உயர் படித்தவர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
"பொதுத் தேர்தலின் அவசியம் ஏனென்றால் பல...
அகமட் மஸ்லானின் கூற்று கட்சியின் நிலைப்பாடு அல்ல!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர்கள் சம்பந்தமான பல நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதால், அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கம் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக அகமட் மஸ்லான் அண்மையில் கூறியிருந்ததை கைரி ஜமாலுடின் சாடியுள்ளார்.
அம்னோவைப் பிரதிநிதிப்பது போல...
நீதிமன்ற வழக்குகளை தேசிய கூட்டணி தொடர்வதே, அம்னோவின் அதிருப்திக்கு காரணம்!
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி எடுத்த நடவடிக்கை தான் அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று...
பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: அம்னோ தேசிய தலைமை பேராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
"தற்போதைய அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதே பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். பெராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...
‘நவ.26 அரசு அறிவிக்க நல்ல செய்தி இருக்கிறது!’- அகமட் மஸ்லான்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ...
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க தேமுவின் 2 பரிந்துரைகளை அரசு கவனிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து பேசிய அம்னோ...
ஆண்டு, தொகுதிக் கூட்டங்களை அம்னோ ஒத்திவைத்தது
கோலாலம்பூர்: அனைத்து தொகுதிகளின் கூட்டங்களையும், அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தையும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு ஒத்திவைக்க அம்னோ மீண்டும் முடிவு செய்துள்ளது.
அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கருத்துப்படி, இந்த விவகாரத்தை அம்னோ...
அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20-க்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை நடக்கவிருந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20- க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
மதியம் 3 மணிக்கு பகாங்கில் ஓர் இடத்தில் நடைபெறும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
இது...
செல்லியல் காணொலி : அம்னோ, தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேற பரிசீலனை
https://www.youtube.com/watch?v=vmS5Op0q9hE
கோலாலம்பூர் : அக்டோபர் 13 ஆம் தேதியன்று அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து நாட்டில் அடுத்தடுத்து புதிய அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
அன்வார்-மாமன்னர் சந்திப்பு நடந்த அதே அக்டோபர் 13-ஆம் தேதி...