Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

வலைப் பதிவாளர்களின் கண்டனங்களால் தனி விமானத்தைத் தவிர்த்த அன்வார்!

கோலாலம்பூர் - ஆட்சி மாற்றத்தால் உருவாகியிருக்கும் புதிய மலேசியாவில் நெட்டிசன்ஸ் எனப்படும் வலைப் பதிவாளர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமும், அதற்கேற்ப நடந்து கொள்ளும் பண்பும் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (மே...

அன்வார் இந்தோனிசியா சென்றார்

ஜாகர்த்தா – அரச மன்னிப்பு பெற்று சிறையிலிருந்து வெளியான பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தா சென்றடைந்தார். அங்கு நடைபெறும் ‘இந்தோனிசிய மறுமலர்ச்சி’ (ரிபோர்மாசி)...

சிங்கை பிரதமர் லீ சியன் லூங் – அன்வார் சந்திப்பு

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை (மே 19) ஒரு நாள் குறுகிய கால வருகை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், புத்ரா ஜெயாவில் துன் மகாதீரைச் சந்தித்த...

அன்வார் விடுதலை: அனைத்துலக அளவில் செய்தியானது

கோலாலம்பூர் - புதன்கிழமை (16 மே) டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அனைத்துலக அளவில் மிகப் பிரபலமான செய்தியாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான வால் ஸ்ட்ரீட்...

தேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் –...

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய மே 9-ஆம் தேதி இரவு, தோல்வியால் ‘நொறுங்கிப் போன’ நஜிப் துன் ரசாக் தன்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து ‘அடுத்து நான்...

“அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் – மலேசிய நீதித் துறையில் அனைவராலும் மறக்க முடியாத வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு. இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோரிக்கை...

அன்வார் உரையைக் கேட்க பெட்டாலிங் ஜெயாவில் ஆயிரக்கணக்கில் கூடினர்

பெட்டாலிங் ஜெயா - நேற்று புதன்கிழமை இரவு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிகழ்த்திய முதல் உரையைக் கேட்கவும், அவரைக் காணவும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் திடலில்...

அன்வார்: “மகாதீருக்கு நன்றி! அமைச்சரவையில் இடம்பெற அவசரமில்லை”

கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது விடுதலைக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற பிரதமர் துன் மகாதீருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன்...

அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி

கோலாலம்பூர் - இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு மாமன்னருடன் ஒரு மணி நேரம்...

அன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு

கோலாலம்பூர் - இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து புறப்பட்டு உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு மாமன்னருடன் ஒரு மணி...