Tag: அமெரிக்கா
1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 930 மில்லியன் ரிங்கிட் தொகையை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் அரசு திருப்பிச் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில்,...
அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்கு விசா தேவையில்லையா? பொய்ச் செய்தி!
கோலாலம்பூர் – அமெரிக்கா செல்லும் 9 நாடுகளின் பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என்றும் அந்த 9 நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனவும் சில இணையத் தளங்களில் நேற்று புதன்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டன.
அமெரிக்காவுக்கு...
அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது!
வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டு அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப்...
“அமெரிக்காவின் கடத்தல் எச்சரிக்கை ஆதாரமற்றது!”- ஐஜிபி
கோலாலம்பூர்: அண்மையில், மலேசியாவில் கடத்தப்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்கர்களை, அமெரிக்கா எச்சரித்ததுக் குறித்து மலேசியக் காவல் துறைத் தலைவர், முகமட் புசி ஹாருண் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவர் கூறினார்....
டிரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகினார்!
கோலாலம்பூர்: டிரம்ப் நிருவாகத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய கொள்கைகளின் பொது முகமாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு செயலாளரான கிர்ஸ்டென் நீல்சன் பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகுவதாக டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று...
அமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்!- டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள், ஆயுதங்கள் செய்வதற்காக பணத்தை செலவழிப்பதில் கவனத்தை செலுத்தாது, நீண்ட கால அமைதிக்கு வித்திட்டும் வழிகளைத் தேடி அதற்காக செயல்படலாம் என அமெரிக்க அதிபர்...
வெளிநாடுகளிலிருந்து அத்துமீறி வருபவர்களை சுட்டுக் கொல்லலாம்!- டிரம்ப்
வாஷிங்டன்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, வெள்ளை இன தேசியவாதிகளுக்குச் சாதகமாக பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். 50 பேரின் உயிரைக்...
பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!
வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...
வடகொரியா மீதான புதிய தடைகளை விலக்கிய டிரம்ப்!
வாஷிங்டன்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்திருந்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செய்தியை, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும்...
மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...