Tag: இந்தியத் தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி மே 5-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்
கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளை...
மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் தோல்வி
கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
இருப்பினும் அதிர்ச்சி தரும் வகையில்...
கேரளா சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் பினராய் விஜயன் – 90 தொகுதிகளில் முன்னிலை
திருவனந்தபுரம் : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 5 மாநிலங்களில்...
மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் பின்னடைவு – திரிணாமுல் காங்கிரஸ்...
கொல்கத்தா : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்காள...
மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள் முன்னிலை : திரிணாமுல் காங்கிரஸ் : 76 –...
கொல்கத்தா : (மலேசிய நேரம் : 11.20) இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி...
தமிழக சட்டமன்றத் தேர்தல்: 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ரொக்கப் பணம், நகைகள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என மொத்தம் 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரிய...
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லியை அவதூறாகப் பேசவில்லை!- உதயநிதி ஸ்டாலின்
புது டில்லி: மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும், தேர்தல் விதிகளை மீறவில்லை என்றும் திமுக இளைஞர் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...
வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது- மார்ச் 22 வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்
சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 12 தொடங்கி மார்ச் 19 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகக் கடைசியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம்...
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது
சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 12- ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்...
ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2
புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற...