Home Tags உள்துறை அமைச்சு

Tag: உள்துறை அமைச்சு

இந்திரா காந்தி மகள் விவகாரத்தை நேரடியாக பிரதமருக்கு கொண்டு செல்வோம்

கோலாலம்பூர்: இந்திரா காந்திக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பான 'இங்காட்' , அவரது மகள் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க, உள்துறை அமைச்சரின் உதவியை நாடும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திரா காந்தி அதிரடி குழு (இன்காட்) தலைவர்...

Migrants buying, possessing fake MyKad to face action under SOSMA

Migrants who buy or possess fake MyKad can be prosecuted under the Security Offences (Special Measures) Act 2012 (SOSMA) when such offences, which are under the Immigration Act 1959/63, are included in SOSMA.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயை இன்னும் மீறும் மக்களுக்கு எதிராக இந்த உத்தரவின் இரண்டாவது வாரத்தில் மேலும் 'கடுமையான' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார். இந்த உத்தரவின் முதல்...

விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் விடுதலையானது காவல் துறை, அமைச்சுகளுடன் ஆலோசிக்கப்படும்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக பன்னிரெண்டு பேரின் விடுதலை காவல் துறை, அரசு நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்!”- உள்துறை அமைச்சு

மைகாட்டில் தனிநபரின் மதத்தின் நிலை அகற்றப்படும் என்று கூறும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் காணொளியில் உள்ள கூற்றுக்களை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்த உள்துறை அமைச்சு முனைப்பு!

குடியுரிமை விண்ணப்பங்கள், குறிப்பாக நாட்டில் ஆவணங்கள் இல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்துறை அமைச்சகம் முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாக மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள்...

அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

வெளிநாட்டு மத போதகர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக அவர்களின் பின்னணி ஆராயப்படும்!- மொகிதின்

வெளிநாட்டு மத போதகர்கள் நாட்டில் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக, அவர்களின் பின்னணி ஆராயப்படும் என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை!”- மொகிதின்

ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக, எந்த பதிவும் இல்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இன வெறுப்பை பரப்புவோருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை!

பல்லின சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெறுப்பை பரப்புவோர், மீது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று முகமட் அசிஸ் தெரிவித்தார்.