Home Tags உள்துறை அமைச்சு

Tag: உள்துறை அமைச்சு

“இனம், மதம் ரீதியில் எழும் சீற்றத்தை குறையுங்கள்!”- மொகிதின் யாசின்

இனம் மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக எழும் சீற்றத்தை, குறைக்குமாறு உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக், டோங் சோங், காமுடா நிறுவனர் விசாரிக்கப்படுவர்!- மொகிதின் யாசின்

ஜாகிர் நாயக், காமுடா பெர்ஹாட் நிறுவனர் மற்றும் டோங் சோங்கை, காவல் துறை விசாரிக்கும் என்று மொகிதின் யாசின் தெரிவித்தார். 

ரேய்மண்ட் கொ, அமிர் விவகார சிறப்புக் குழுவிலிருந்து மொக்தார் முகமட் நூர் வெளியேற்றம்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் ஆர்வலர் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு சாரா...

போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்!

கோலாலம்பூர்: போதைப் பழக்கத்திற்கான சிகிச்சையானது தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிறைத் தண்டனைகளை விட மிகவும் மலிவானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாஹ்சா பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைமை பேராசிரியர்...

அம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்!- மொகிதின்

கோலாலம்பூர்: சங்க பதிவாளருக்கு (ஆர்ஓஎஸ்) அம்னோ கட்சி குறித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் தலையிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் சுட்டிக் காட்டினார். 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பணத்தை அம்னோ கட்சி...

பாஸ்டர் ரெய்மெண்ட், அமிர் சே மாட் விவகாரம்: சிறப்பு குழு அமைக்கப்படும்!- மொகிதின்

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணமல் போன விவகாரம் குறித்து உள்துறை அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகவும், இது குறித்து விசாரிக்க அமைச்சு சிறப்புக் குழு...

தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

கோலாலம்பூர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டில் எங்கேனும் கண்டறியப்பட்டால் மலேசிய மக்கள், தைரியமாக சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்புக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார். இந்நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இம்மாதிரியான நடவடிக்கைகள்...

குழந்தைகளின் குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சு பொறுப்பற்று நடக்கிறது!

கோலாலம்பூர்: ஒரு குழந்தையின் பெற்றோர்களில், யாரேனும் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால், தானாகவே அக்குழந்தையும் மலேசிய குடியுரிமைப் பெற தகுதியுடையதாகிறது என லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) தெரிவித்தது. "குடியுரிமை இல்லாத குழந்தைகளின்...

அடுத்த காவல் துறைத் தலைவர், துணைத் தலைவர் விரைவில் முடிவு செய்யப்படும்!

கோலாலம்பூர்: மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நூர் ராஷிட் இப்ராகிம், விரைவில் ஓய்வுப் பெற இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக அந்த...

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

பாகோ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கூறினார். மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின்...