Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை, 210 மில்லியன் அபராதம்

நஜிப் ரசாக்கிற்கு அதிகார அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்க தற்காப்பு தரப்பு கோரிக்கை

கோலாலம்பூர்: தண்டனையைக் குறைப்பதற்கான விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்கக் கோரிய தற்காப்பு தரப்பின் விண்ணப்பத்தை செவிமெடுக்க நீதிமன்றம் தொடங்கியுள்ளது. எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்களிலும் நஜிப் ரசாக் குற்றவாளி...

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் ரசாக் 7 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது!

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் கடுமையான பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்...

எஸ்ஆர்சி: நிக் பைசால் ஹாங்காங்கில் உள்ளார்

நிக் பைசால் அரிப் காமில் ஹாங்காங்கில் தலைமறைவாக உள்ளதாக, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி: நஜிப் தண்டிக்கப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா? தீர்ப்பு ஜூலை 28

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தீர்ப்பு ஜூலை 28- ஆம் தேதி வழங்கப்படும்.

நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையை வரும் திங்கட்கிழமையுடன் பாதுகாப்பு தரப்பு முடிக்க இலக்கு வைத்துள்ளது.

“நான் நஜிப்பின் கணக்குகளை கட்டுப்படுத்தவில்லை- அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை!”- ஜோ லோ

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகள் மீது தனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று சர்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ கூறியுள்ளார். 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பற்றி தனது கருத்துக்களை...

“நன்கொடை பணத்தைப் பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான கடிகாரத்தை வாங்கியிருக்கக் கூடாது!”...

சவுதி அரேபியா நன்கொடையின் பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர கடிகாரத்தை வாங்கியது சரியான காரியமல்ல என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.