Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு மலேசியர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 17- ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான அந்நபர் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தபோது,...

பிணைக் கைதிகளைக் கொல்லும் ஐஎஸ்ஐஎஸ் சிறுவன்! (காணொளி)

மாஸ்கோ, ஜனவரி 16 - ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், தங்களிடம் பிடிபட்ட இரு ரஷ்ய உளவாளிகளை 10 வயது சிறுவனை வைத்து...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய சிரியா செல்ல இருந்த இருவர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 3 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையும் பொருட்டு சிரியா செல்ல இருந்த இருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இருவரில் முதல் நபராக, கடந்த டிசம்பர் 24ஆம்...

ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்ட 32 இணையத் தளங்களை முடக்கியது இந்தியா!

புது டெல்லி, ஜனவரி 2 - உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு  ஆதரவாக செயல்பட்ட 32 இணையதளங்களை இந்திய அரசு முடக்கியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசமாக அறிவித்த ஐஎஸ்ஐஎஸ்,...

அமெரிக்கக் கூட்டுப் படையின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐஎஸ்ஐஎஸ்! 

நியூயார்க், டிசம்பர் 25 - சிரியாவில், அமெரிக்கக் கூட்டுப் படைக்குச் சொந்தமான ஜோர்டான் போர் விமானம் ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று சுட்டு வீழ்த்தினர். மேலும், அந்த விமானத்திலிருந்து குதித்த விமானியையும் அவர்கள் சிறைப் பிடித்துள்ளனர். இவர்தான் ஐஎஸ்ஐஎஸ்...

வங்கிக் கடன் பெற்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்துள்ளனர் –  சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிர்ச்சித் தகவல்!   

கோலாலம்பூர், டிசம்பர் 21  - உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு மலேசியர்கள் சிலர் வங்கிக் கடன் பெற்றுள்ளதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கு திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஐந்து...

ஈராக்கில் புனித திருமணத்திற்கு மறுத்த 150 பெண்கள் படுகொலை – ஐஎஸ்ஐஎஸ் அட்டூழியம்! 

பாக்தாத், டிசம்பர் 19 - ஈராக்கில் தங்கள் இயக்கத்தினரை திருமணம் செய்ய மறுத்த 150 பெண்களை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக ஈராக்கின் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ்...

டுவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிட்டவர் கைது – கர்நாடக காவல்துறை அதிரடி!

பெங்களூரு, டிசம்பர் 14 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கோட்பாடுகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபரை (படம்) கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த...

ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிடும் டுவிட்டர் பக்கம் பெங்களூரில் செயல்படுகிறது – சேனல் 4 தகவல்!  

இலண்டன், டிசம்பர் 13 - ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் 'ஷமி விட்னஸ்' (Shami Witness) என்ற டுவிட்டர் பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப்படுவதாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 செய்தி...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரிடம் அணு ஆயுதம்: பிரிட்டன் ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்! 

லண்டன், டிசம்பர் 3 - உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், அணு ஆயுதங்களைத் தயாரிக்க உதவும் கதிர் வீச்சுப் பொருட்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி...