Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்
உக்ரேனில் ரஷிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் – ஐநா தீர்மானம் -141 நாடுகள் ஆதரவு
நியூயார்க் : நேற்று புதன்கிழமை (மார்ச் 2) ஐக்கிய நாடுகள் மன்றம் (ஐநா), சிறப்பு பொதுப் பேரவையைக் கூட்டி உக்ரேன் மீது ரஷியா மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமைப்பைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தின்...
ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை
நியூயார்க் : உக்ரேனுக்கு எதிரான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு தீர்மானம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இந்தியா...
பிப்ரவரி 21 – உலக தாய்மொழி நாள் உதயமானதன் பின்னணி
(பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி நாள் என ஏன் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் கொண்டாடப்படுகிறது? அந்த நாள் உதயமானதன் பின்னணி என்ன? இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? இந்த சிறப்புக் கட்டுரையில்...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்
கோலாலம்பூர்: அண்மையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் குழு கொண்டுவந்த தீர்மானத்திற்கு 24 வாக்குகள் கிடைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை...
இலங்கைக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கு கொள்ளவில்லை- வைகோ கண்டனம்!
சென்னை: ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்குக்கொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத...
சீனா முழுமையாக வறுமையிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது
பெய்ஜிங்: சீனாவில் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் முயற்சியில் முழுமையான வெற்றி பெற்று விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பெங் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 25) பெய்ஜிங்கில் நடந்த ஒரு விழாவில் தெரிவித்தார்.
ஏறக்குறைய 100...
மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி- ஐநா சாடல்
ஜெனீவா: மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மக்கள் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு...
அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது
ஒஸ்லோ: 2020- ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்பட்டுள்ளது.
போர் மற்றும் மோதலின் ஆயுதமாக 'பசி'யைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து...
ஐநா சபையில் பிரதமராக மொகிதின் யாசின் முதல் உரை
கோலாலம்பூர்: ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் மலேசிய பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது முதல் உரையை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நியூயார்க்கில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பேசவுள்ளார்.
இது முன்கூட்டியே...
இந்தியா ஐநா மன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராகத் தேர்வு
இந்தியா ஐநா பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக 2021 முதல் 2022 காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.