Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் கலகம் செய்த ஐவர் கைது

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 1), பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள ஓர் உணவகத்தில் கலகம் ஏற்பட்ட காணொலி வாட்சாப் மூலமாக பரவியது. அக்காணொலியில் உணவக ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே,...

‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார். இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுகளின் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அவசரநிலை சட்டத் திருத்தத்தின் கீழ் மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர். இந்தச் சட்டத்தின் கீழ்...

சுகர் புக் நிறுவனர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்

ஷா ஆலாம்: 'சுகர் புக்' நிறுவனர் சான் யூ பூன், தனது சமூக ஊடகத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டில்,  குற்றவாளி அல்ல என்று இன்று இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில்...

அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு

ஜோர்ஜ் டவுன்: கடந்த மாதம் அவசரநிலை அறிவிப்பு தொடர்பாக நம்பிக்கை கூட்டணி அறிக்கையில், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கூற்றுக்காக புக்கிட் அமானில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். லிம் குவான் எங்,...

கெராக்புடாயா நிறுவனத்தின் 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸின் நினைவுக் குறிப்பு நூலின் வெளியீட்டாளரை காவல் துறை இன்று மீண்டும் விசாரித்தது. இது மூன்றாவது முறையாக இப்புத்தகம் குறித்த விசாரணை நடக்கிறது. இம்முறை ஜிபி கெராக்புடாயா...

‘சுகர் புக்’ தோற்றுநர் மீண்டும் கைது! விபச்சாரம், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள்!

ஷா ஆலாம் : சர்ச்சைக்குரிய சுகர் புக் தளத்தின் தோற்றுநர் இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தால் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கைது  செய்யப்பட்டார். இந்த முறை பல்கலைக் கழக மாணவி...

சாலையோர வியாபாரிகள், அவர்களிடம் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அனைவருக்கும் இது நெருக்கடியான நேரம் என்பதையும், பலர் சம்பாதிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்  காவல் துறை அறிந்திருக்கிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சாலையோரங்களில் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு காவல்...

‘சுகர் புக்’ நிறுவனரை தடுத்து வைக்கும் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

ஷா ஆலாம்: 'சுகர் புக்' கைபேசி செயலி நிறுவனரை தடுத்து வைத்து விசாரிக்க காவல் துறையின் விண்ணப்பத்தை இங்குள்ள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணையை எளிதாக்குவதற்கு, தனது முழு...

‘சுகர் புக்’ செயலி நிறுவனர் கைது

கோலாலம்பூர்: துணை தேடும் கைபேசி செயலியின் (சுகர் புக்) நிறுவனர் என நம்பப்படும் ஒருவரை காவல் துறையினர் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 17) கைது செய்தனர். சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்ஸில்...