Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை...

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் காவல்துறையைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பதிவு செய்யும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை...

பெந்தோங் கைதியின் இறப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று காரணமில்லை!

குவாந்தான்: பெந்தோங் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி கொவிட்- 19 நோயால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 30 வயதான அந்நபர் கொவிட் -19 பரிசோதனைக்காக பெந்தோங்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக...

கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி!

சிலாங்கூர் பாங்கியில் உள்ள தெனெரா (Hotel Tenera) தங்கும் விடுதி கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெரிய அளவில் காவல் துறையினருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

கொவிட்-19: பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படும் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் !- காவல் துறை

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் தொடர் சங்கிலி குறித்த தரவுகளை மலேசிய காவல் துறை பெற்றுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். இதில் பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்லீ நிகழ்ச்சியில்...

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார். "நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107...

கொவிட்-19: நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளது!- காவல்...

நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

கொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது!

கொவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பவர்கள், நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கொவிட்- 19: சாலைத் தடுப்பை மோதி தப்பி ஓடிய ஆடவன் கைது!

நேற்று திங்கட்கிழமை இங்குள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் காவல் துறையின் சாலை தடுப்பின் போது இரண்டு நண்பர்களுடன் பயணித்தக் கார் காவல் துறை தடுப்பை மோதியதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொவிட்-19: காவல் துறை கட்டளைக்கு இணங்க மறுத்த ஆடவர் கைது!

சுங்கை பட்டாணி: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர், காவல் துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுத்த 30 வயது ஆடவர் நேற்று வியாழக்கிழமை சுங்கை பட்டாணியில் உள்ள ஓர்...