Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

பாப்பார்: கடந்த திங்கட்கிழமையன்று (26 நவம்பர்) சீ பில்ட் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் என சந்தேகிக்கப்படும் 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட்...

விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்ற விவகாரத்தை இனி காவல் துறை விசாரிக்கும் என...

ஷாஹிடான் காசிம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்!

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் அமைச்சர் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக, பாலியல் விவகாரம் தொடர்பில் கங்கார் அமர்வு நீதிமன்றம் அண்மையில் அவருக்கு எதிராகக்...

ஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்மீது புகார் கூறப்பட்டு, விசாரிக்கப்பட்டு...

பாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் – ஒரு முன்னாள் அமைச்சர் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் ஊடக...

3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்

கோலாலம்பூர் - இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த நஜிப் துன் ரசாக்கின் துணைவியார்...

ரோஸ்மா விசாரணைக்காக காவல் துறை வந்தடைந்தார்

கோலாலம்பூர் - இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் இன்று காலை...

சலவை இயந்திரத்தில் கொல்லப்பட்ட பூனை – இன்னொருவன் மீது குற்றச்சாட்டு

செலாயாங் – பூனை ஒன்று சலவை இயந்திரத்தில் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னொரு நபர் நேற்று செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 41 வயதான கே.கணேஷ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும்...

நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை வணிகக் குற்றப் பிரிவுத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் அங்கு சுமார் 3 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நஜிப்...

ஆபாசமாகப் படம் பிடித்த துணையமைச்சரின் செயலாளர் கைது

கோலாலம்பூர் – உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் தனது கண்களைப் பரிசோதிக்க கண்ணாடிக் கடை ஒன்றுக்குச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப்...