Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

கோலாலம்பூர் - மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் (படம்) விரைவில் நாடு கடத்தப்படுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை என காவல் துறைத் தலைவர்...

ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது

ஜாகர்த்தா - காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்து இந்தோனிசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்டார். அவரை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள்...

நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!

கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்) இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...

நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல்...

காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்

கோலாலம்பூர் - துன் மகாதீரின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக அடுத்து காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக புதிய...

ஜமால்-மூசா-நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்

கோலாலம்பூர் - குடிநுழைவுத் துறை தரவுகளின்படி முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதற்கான தடயங்கள்...

10 இலட்சம் ரொக்கத்துடன் 2 காவல் துறை அதிகாரிகள் கைது

கோலாலம்பூர் – ஊழல் தடுப்பு ஆணையம் காவல் துறையின் 2 உயர் அதிகாரிகளை வியாழக்கிழமை (மே 31) அன்று கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறது. துணை...

நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை

கோலாலம்பூர் - கடந்த மே 18-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களிலும், இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி ரொக்கப் பணத்தையும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் கைப்பற்றியது தொடர்பில்...

ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் - கூடவே மலேசியர்களும்! முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின்...

நஜிப்புக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப்புக்கான பாதுகாப்பு வளையம் தற்போது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையின் பல பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, அவரைக் கட்டியணைத்துக் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டனர். அந்தப்...