Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: மெனாரா சிட்டி குடியிருப்பில் 18 பேருக்கு பாதிப்பு!

கோலாலம்பூர்: மெனாரா சிட்டி ஒன்னில் கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 18- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த மார்ச் 31-ஆம்...

கொவிட்-19 நிதிக்காக இதுவரையிலும் 19.52 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது!

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று கொவிட்-19 நிதிக்காக பல நிறுவனங்களிடமிருந்து 4.6 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பங்களிப்புகளைப் பெற்றார். இதுவரையில் சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகையானது 19.52 மில்லியனாகும். பெரோடுவா ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர்...

நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து

இங்குள்ள நிசாமுடின் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களில் 275 பேர்களை டில்லி காவல் துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர்.

கொவிட்-19: புதிதாக 217 சம்பவங்கள் பதிவு- மரண எண்ணிக்கை 53-ஆக உயர்வு!

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,333- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 217 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று 3 மரணங்கள் புதிதாக நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையிலான...

கொவிட்-19 : 30 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானப் பயணங்கள் தடைப்பட்டிருப்பதால், செலவினங்களை மேலும் குறைக்கும் வகையில் தனது 30 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது.

கொவிட்-19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது!

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்கள் 1 மில்லியன் பேர்களை எட்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 1,002,159 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டதாகவும், 51,485 பேர் இறந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. மேலும்,...

கொவிட்-19: மருத்துவக் காரணங்கள் இருப்பின் 10 கி.மீ தூரத்தைக் கடந்து பயணம் செய்யலாம்!- சுகாதார...

கோலாலம்பூர்: தனி ஒரு நபர் செல்ல வேண்டிய சுகாதார மையங்கள் 10 கி.மீ தூரத்தை கடந்து இருந்தால், அவர்கள் தாராளமாக 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி கிடையாது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் போது ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீட்டுக்...

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவியை புத்ராஜெயா பரிசீலித்து வருகிறது!

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (எஸ்எம்ஈ) அறிவிக்கப்பட்ட உதவி நடவடிக்கைகளை புத்ராஜெயா பரிசீலித்து வருவதாக பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.

கொவிட்-19: சிங்கப்பூர் தற்காலிக தங்கும் வசதியை நிறுத்தியது- வேறு வழியின்றி மலேசியர்கள் வீடு திரும்புகின்றனர்!

கோலாலம்பூர்: கடந்த மாத இறுதியில் சிங்கப்பூர் குடியரசு தற்காலிக தங்கும் வசதி வழங்குவதை நிறுத்திய பின்னர் சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடு திரும்பி உள்ளனர். அவர்களில் பலர் 400- க்கும் மேற்பட்ட நியமிக்கப்பட்ட...