Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் ஈஆர்எல் சேவை நிறுத்தம்!

நாளை சனிக்கிழமை (4 ஏப்ரல்) தொடங்கி எக்ஸ்பிரேஸ் ரயில் லீங்க் (ஈஆர்எல்) அதன் அனைத்து இரயில் சேவைகளையும் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.

கொவிட்-19: மலேசியாவின் பொருளாதார வலிமை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை!

கொவிட்-19 பாதிப்பு மலேசியாவின் பொருளாதார வலிமையை மாற்றவில்லை என்று தேசிய வங்கி ஆளுநர் நோர் ஷாம்சியா தெரிவித்துள்ளார். மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு -2 முதல் 0.5 விழுக்காடு வரை வளர்ச்சியை எதிர்பார்க்கப்படுகிறது என்று...

சிங்கப்பூர் முஸ்தாபா சென்டர் கொவிட்-19 அச்சத்தால் மூடப்பட்டது

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிரபல பேரங்காடியான முஸ்தாபா சென்டரின் கொவிட்-19 பரவியிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக அந்த பேரங்காடி நேற்று நள்ளிரவோடு மூடப்பட்டது.

கொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல்...

இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு சுரைடா மட்டும் விதிவிலக்கா?

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுபாங் 1 மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் (பிபிஆர்) பொது சுகாதாரப் பணிகளை நேரில் காண வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா காமாருடின் மீண்டும் இன்று வியாழக்கிழமை களத்தில் இறங்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்யும்!

இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் செயல்பாடுகள் இனி கடுமையாக இருக்கும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் மலேசிய காவல் துறை அமலாக்கம் இப்போது 'கடுமையாக' செயல்படும் ...

கொவிட்-19: 41 பிபிஆர் குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

நாடு முழுவதும் 41 பொது வீட்டுவசதி திட்டங்கள் (பிபிஆர்) பகுதிகளில், கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை செயல்படுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொவிட்-19: நாட்டில் புதிதாக 208 சம்பவங்கள் பதிவு- 50 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,116- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 208 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஐந்து மரணங்கள் புதிதாக நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையிலான...

கொவிட்-19: ரம்லான் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வை நடத்த இது நேரமில்லை!- ஜோகூர்...

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது ரமலான் சந்தை நடத்தக்கூடாது என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் உத்தரவிட்டுள்ளார்.