Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம்...

கொவிட்-19 தொற்று நோயைக் கண்டுபிடிக்கத் தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள், பரிசோதனை முடிவுகளைக் காட்ட நீண்ட காலம் பிடிப்பதால், இரண்டே மணி நேரத்தில் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் நவீன கருவி ஒன்று ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி

சென்னை – கொவிட்-19 பாதிப்பால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பிரதிநிதிக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு (பெப்சி) நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை...

கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி!

சிலாங்கூர் பாங்கியில் உள்ள தெனெரா (Hotel Tenera) தங்கும் விடுதி கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெரிய அளவில் காவல் துறையினருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

பாடகி ‘பிங்க்’ கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீட்பு- நோய் நெருக்கடி நிதிக்கு 1 மில்லியன்...

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்டு, உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் பாடகி பிங்க் முழு மீட்பு அடைந்துள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர்: ஏப்ரல் 7 முதல் மே 4 வரை அத்தியாவசிய சேவைகள் தவிர பெரும்பாலான...

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நேரடியாக தொலைக்காட்சியில் உரையாற்றி கொவிட்-19 நிலைமை குறித்த ஆக கடைசி நிலவரத்தை வழங்கினார். அதில் அவர் அதிகரித்து வரும் தொற்றுநோய்களை...

கொவிட்-19 : பிரான்சில் ஒரே நாளில் உலகிலேயே மிக அதிகமான மரணங்கள் – 1355!

நாள்தோறும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,355 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

கொவிட்-19: பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படும் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் !- காவல் துறை

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் தொடர் சங்கிலி குறித்த தரவுகளை மலேசிய காவல் துறை பெற்றுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். இதில் பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்லீ நிகழ்ச்சியில்...

கொவிட்-19: 10 வினாடிகளில் நோயறிதல் அமைப்பு வுஹானிலிருந்து மலேசியா வந்தடைந்தது!

கொவிட்-19- க்கு எதிரான மலேசியாவின் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் சீனா வுஹானில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

கொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

கொவிட்-19: வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருப்பது சரியான தேர்வாகும்!

வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள் அந்தந்த நாடுகளிலேயே இருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.