Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: திருப்பதி கோயில் மூடப்படுமா? சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் யத்திரையை தவிர்க்கவும்!

ஹைதரபாத்: திருமலையில் கொரொனாவைரஸைத் தவிர்ப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துகையில், பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் தங்கள் யாத்திரையை மறுபரிசீலனை செய்யுமாறு நேற்று...

இத்தாலியில் 16 மில்லியன் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்- சுகாதார ஊழியர்களுக்கான விடுப்பு இரத்து!

கொரொனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தாலி கடுமையான புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.

கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்

கொவிட் -19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்-19: “இரண்டாம் அலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!”- ஹிஷாம் ஹம்டான்

ஜனவரி மாதம் தனது ஷாங்காய் வருகைக்கும், வைரஸின் நேர்மறையான உறுதிப்படுத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஹிஷாம் ஹம்டான் உறுதிப்படுத்தினார்.

கொவிட்-19: “இது ஒத்திகைக்கான நேரம் அல்ல, தீவிரமாக செயல்பட வேண்டும்”- உலக சுகாதார...

கொவிட்-பத்தொன்பது பாதிப்பைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட்-19: இத்தாலி, ஜப்பான், ஈரானின் 7 நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழையத் தடை!

இத்தாலி, ஜப்பான் மற்றும் ஈரானில் உள்ள நகரங்களுக்கு சென்று வந்த அனைத்து மலேசியர்கள், சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்குள் நுழையத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரியா: இராணுவ துருப்புகள் கிருமிகளை அகற்ற தலைநகருக்குள் அனுப்பப்பட்டது!

புதன்கிழமை தலைநகரில் கிருமிநாசினியைத் தெளிப்பதற்காக தென் கொரியா சியோல் முழுவதும் இராணுவ துருப்புக்களை அனுப்பியுள்ளது.

கொவிட்-19 பாதிப்பு: அரசியலை ஒதுக்கி உடனடியாக சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்!

உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொவிட் -பத்தொன்பது பாதிப்பை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சரை உடனடியாக அரசாங்கம் நியமிக்குமாறு பார்டி இக்காதான் மலேசியா பிரதமர் மொகிதின் யாசினிடம் வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவில் கொவிட்-19 நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!

மலேசியாவில் கொவிட்-19 தொற்று நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயந்துள்ளது. மேலும், 14 பேருக்கு இந்த நோய் பீடித்திருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

கொவிட் 19 : ஒருவரிடமிருந்து 7 பேர்களுக்குப் பரவியது – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36

ஆகக் கடைசியான தகவல்களின்படி மலேசியாவில் மேலும் எழுவருக்கு கொவிட் – 19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 36 ஆக உயர்ந்துள்ளது.