Home Tags சரவாக்

Tag: சரவாக்

கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!

கோத்தா கினபாலு - அபு சயாப் இயக்கத்தினர் அண்மையில் தாங்கள் கடத்திச் சென்ற மலேசியர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். கடத்தப்பட்ட அந்த நான்கு மாலுமிகளும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில், ஒருவர் "விக்டரி...

ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!

கூச்சிங் - 11-வது மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் இன்று அறிவித்தார். இது குறித்து...

சரவாக் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாட் சாபு திருப்பி அனுப்பப்பட்டார்!

சிபு - அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு (மாட் சாபு) நேற்று சரவாக்கிற்குள் நுழைய முயற்சி செய்த போது, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று காலை 10.30...

“நாங்கள் நாடு கடத்தப்பட்டோமா? எங்களிடம் யாரும் சொல்லவே இல்லையே” – ஏபிசி பெசெர் தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் கடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகத் தான் அந்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹம்சா சைனுடின்...

நாடு கடத்தப்பட்ட இரு செய்தியாளர்களும் சுற்றுப்பயணியாக மலேசியா வர அனுமதி!

கோலாலம்பூர் - பிரதமரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும், நேற்று சரவாக் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள்...

“பிரதமருடன் செல்ஃபி எடுக்கலாம் – ஆனால் கேள்வி கேட்கக் கூடாதா?” – கஸ்தூரி பட்டு...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பொதுமக்கள் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பொழுது, இரண்டு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் அவரை நெருங்கி கேள்வி கேட்டதில் என்ன தவறு? என்று...

“எமது செய்தியாளர்கள் மேல் தவறில்லை – ஊழல் கட்டுரை விரைவில்” – ஏபிசி நிறுவனம்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழல் குறித்துக் கேள்வி கேட்டதற்காகத் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களைத் தற்காத்து ஆஸ்திரேலியாவின்...

இபான் பெண் சர்ச்சைப் பேச்சுக்கு சரவாக் முதல்வர் மன்னிப்பு!

கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிதாக இபான் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான்...

விடுவிக்கப்பட்ட இரு பத்திரிக்கையாளர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர்!

கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயன்றதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர்களையும் காவல்துறை எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் இன்றி இன்று விடுவித்தது. அவர்கள்...

ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை!

கூச்சிங் – பிரதமர் நஜிப்பின் கூச்சிங் வருகையின்போது அவரை அனுமதியின்றி அணுகி பேட்டி எடுக்க முயன்றதால் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது...