Tag: சிங்கப்பூர்
தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றார்
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 14) இஸ்தானா என்னும் அதிபர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.
சிங்கப்பூரின் நிதிக் கையிருப்பைக் கையாள்வதில் தான் கண்டிப்புடனும் சுதந்திரமாகவும் செயல்படப்...
தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளுடன் சிங்கப்பூரின் 9-வது அதிபரானார்
சிங்கப்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடைபெற்ற சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தர்மன் சண்முகரத்தினம் அபார வெற்றி பெற்றார்.
செலுத்தப்பட்ட வாக்குகளில் 70.4 விழுக்காட்டைப் பெற்று அவர் வெற்றி பெற்ற...
சிங்கப்பூரில் 3-வதாக அதிபராகும் இந்தியர் தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர் : இன்னும் 2 நாட்களில் (செப்டம்பர் 1) நடைபெறப்போகும் சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் பிஏபி கட்சி சார்பில் நிறுத்தப்படும் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் துணைப்...
சிங்கப்பூர் அதிபர் தேர்தல் : தர்மன் சண்முகரத்தினத்துடன் மேலும் இருவர் போட்டி
சிங்கப்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் முன்னாள் துணைப் பிரதமருமான தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) தகுதி பெற்றுள்ளார்.
அவருடன் 75 வயதான இங் கோக் சோங், 75...
சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் கைது
சிங்கப்பூர் : போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கைது செய்யப்பட்டு பிணையில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட்டார் என்றும் அவரது அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப்...
சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் மீது விசாரணை – தொழிலதிபருக்கு கைது முன்னறிவிப்பு
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் மீது ஊழல் நடவடிக்கைகளை விசாரிக்கும் இலாகா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை விடுமுறையில் செல்லுமாறு பிரதமர் லீ சியன் லூங் கடந்த புதன்கிழமை (ஜூலை...
சிங்கப்பூரில் மீ செடாப் உணவுப் பொருட்களுக்குத் தடை
சிங்கப்பூர் : எத்திலீன் ஆக்சைடு என்ற இராசயனப் பொருளின் உள்ளடக்கம் இருப்பதால், இந்தோனேசியாவில் இருந்து தயாரிக்கப்படும் மீ செடாப் (Mie Sedaap) என்ற துரித உணவுப் பொருட்களை திரும்பப் பெறவேண்டும் என சிங்கப்பூர்...
சிங்கப்பூர், ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி – இனி குற்றமாகக் கருதப்படாது!
கோலாலம்பூர் : ஆணும் ஆணும் இணை சேரும் ஓரினச் சேர்க்கை இனிமேல் சிங்கப்பூரில் குற்றமாகக் கருதப்படாது என்றும் அதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்...
சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்!
தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள்
திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...
நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்
சிங்கப்பூர் : அனைத்துலகக் கண்டனங்களையும் மீறி, மலேசியர்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், ஏற்கனவே நிர்ணயித்தபடி சிங்கப்பூரில் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்.
ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட...